செய்தி தொகுப்பு
‘ரிலையன்ஸ்’ காப்பீட்டு திட்டங்களுக்கு அனுமதி | ||
|
||
புதுடில்லி:‘ரிலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ்’ நிறுவனம் விரைவில் புதிதாக ஆறு திட்டங்களை,சோதனை முயற்சியாக அறிமுகம் செய்ய உள்ளது. இதற்கான அனுமதியை, காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் ... | |
+ மேலும் | |
பங்கு வெளியீட்டுக்கு வர ‘ஸ்நாப்டீல்’ விண்ணப்பம் | ||
|
||
புதுடில்லி:மின்னணு வர்த்தக நிறுவனமான ‘ஸ்நாப்டீல்’ புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்காக, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான ‘செபி’க்கு விண்ணப்பித்துள்ளது. இந்நிறுவனம், ... |
|
+ மேலும் | |
ஜே.எஸ்.டபுள்யு., சிமென்டில் எஸ்.பி.ஐ., ரூ.100 கோடி முதலீடு | ||
|
||
மும்பை:‘ஜே.எஸ்.டபுள்யு., சிமென்ட்’ நிறுவனத்தின் 100 கோடி ரூபாய் மதிப்பிலான சிறுபான்மை பங்குகளை, எஸ்.பி.ஐ., வாங்கி உள்ளது.எஸ்.பி.ஐ., செய்துள்ள இந்த முதலீட்டின் காரணமாக, ஜே.எஸ்.டபுள்யு., ... | |
+ மேலும் | |
சமையல் எண்ணெய் விலை சரியும்:பாமாயில் இறக்குமதி வரி குறைப்பு | ||
|
||
புதுடில்லி:பாமாயில் மீதான இறக்குமதி வரியை 17.5 சதவீதத்திலிருந்து, 12.5 சதவீதமாக குறைத்து அறிவித்துள்ளது, மத்திய அரசு.அண்மைக்காலமாக, சமையல் எண்ணெய்களின் விலை அதிகரித்து வருகிறது. ... |
|
+ மேலும் | |
இதுவரை இல்லாத அளவுக்கு நிறுவன இணைப்பு அதிகரிப்பு | ||
|
||
புதுடில்லி:நிறுவனங்களில், ‘இணைப்பு மற்றும் கையகப்படுத்துதல்’ ஆகிய நடவடிக்கைகள், இதுவரை இல்லாத அளவுக்கு, நடப்பு ஆண்டில் அதிகரித்துள்ளன என, ஆய்வறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது. ‘பெய்ன் ... |
|
+ மேலும் | |
Advertisement
ஓ.டி.டி., பார்வையாளர்கள் பெண்களை விஞ்சிய ஆண்கள் | ||
|
||
புதுடில்லி:இந்தியாவில் ஓ.டி.டி., தளத்தின் வாயிலாக, திரைப்படங்கள், சீரியல்கள் மற்றும் வீடியோக்களை பார்ப்பவர்கள் எண்ணிக்கை, 35 கோடியிலிருந்து 50 கோடி வரை அதிகரிக்கும் என, ஆய்வு ஒன்று ... | |
+ மேலும் | |
'அமேசான்' நிறுவனத்துக்கு ரூ.202 கோடி அபராதம் | ||
|
||
புதுடில்லி : சந்தை போட்டிகள் ஆணையம், 'அமேசான்' நிறுவனத்துக்கும், 'பியூச்சர் கூப்பன்ஸ்' நிறுவனத்துக்கும் இடையேயான ஒப்பந்தத்துக்கு வழங்கப்பட்ட அனுமதியை நிறுத்தி ... |
|
+ மேலும் | |
வர்த்தக துளிகள் | ||
|
||
ராயல் என்பீல்டு அறிவிப்பு ‘ராயல் என்பீல்டு’ நிறுவனம், அதன் ‘கிளாஸிக் 350’ எனும் மோட்டார் சைக்கிள் தயாரிப்பில், பிரேக் பாகத்தில் சில பிரச்னைகள் இருப்பதாக கூறி, 26 ஆயிரத்து, 300 ... |
|
+ மேலும் | |
விலகாத 'ஒமைக்ரான்' அச்சம் : பங்குச்சந்தைகள் கடும் சரிவு | ||
|
||
மும்பை : 'ஒமைக்ரான்' தொற்று பரவல் குறித்த அச்சம் காரணமாக, இந்திய பங்குச் சந்தைகள், நேற்று கடுமையான சரிவைக் கண்டன. அண்மைக் காலமாக, உலகெங்கிலும் அதிகரித்து வரும் ஒமைக்ரான் ... |
|
+ மேலும் | |
சில்லரை விற்பனை நவம்பரில் அதிகரிப்பு | ||
|
||
புதுடில்லி : நாட்டின் சில்லரை விற்பனை, நவம்பர் மாதத்தில் 9 சதவீதம் அதிகரித்துள்ளதாக, இந்திய சில்லரை விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இச்சங்கம் மேலும் ... |
|
+ மேலும் | |
Advertisement
1 2 ... அடுத்த பக்கம் »
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |