ஏறுமுகத்தில் நூல் விலை...! | ||
|
||
ஈரோடு: பருத்தி காட்டன் உற்பத்தி குறைந்துள்ள நிலையில், மீண்டும் நூல் விலை அதிகரிக்க துவங்கி உள்ளது. நடப்பு ஆண்டு பருத்தி விளைச்சல் குறைந்ததன் காரணமாக, உள்நாட்டில் கடும் தட்டுப்பாடு ... | |
+ மேலும் | |
பனிப்பொழிவால் பூ விலை கடும் உயர்வு: மல்லிகை கிலோ 1,700 ரூபாய் | ||
|
||
பனிப்பொழிவால் வரத்து குறைந்து, மல்லி உள்ளிட்ட பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.கோயம்பேடு பூ மார்க்கெட்டுக்கு சேலம், ஆந்திர மாநிலம் கடப்பா, திண்டுக்கல், தேன்கனிக்கோட்டை, ஊட்டி ... | |
+ மேலும் | |
புளி வரத்தால் ரூ. 20 விலை வீழ்ச்சி | ||
|
||
தென் மாநிலங்களில் இருந்து தை மாதம் முன்னதாகவே புதிய புளி வரத்து அதிகரிப்பால், கிலோவுக்கு 20 ரூபாய் வரை சரிந்துள்ளது. மேலும் குறைய வாய்ப்புள்ளது என வியாபாரிகள் ... | |
+ மேலும் | |
எட்டு மாதங்களில் தமிழகத்தில் ரூ.1,130 கோடி போர்டு நிறுவனம் முதலீடு | ||
|
||
அ.தி.மு.க., அரசு பொறுப்பேற்ற கடந்த எட்டு மாதங்களில் போர்டு கார் நிறுவனம், 1,130 கோடி ரூபாயை தமிழகத்தில் முதலீடு செய்துள்ளது. புதிதாக உற்பத்தி செய்யும் "போர்டு எகோ ஸ்பார்ட்' கார் ... | |
+ மேலும் | |
காளான் விளைச்சல் சரிவு! | ||
|
||
தேனி: தேனி மாவட்டத்தில் இயற்கை காளான் விளைச்சல் குறைந்து விட்டது.புரட்டாசி முதல் மார்கழி வரை பெய்யும் மழையில் மாவட்டத்தில் காளான் விளைச்சல் அதிகம் இருக்கும். தொடர் மழை, வெயில், ... | |
+ மேலும் | |
பங்குச் சந்தையில் காளையின் ஆதிக்கம் தொடருமா? | ||
|
||
புதிய ஆண்டு பிறந்ததிலிருந்து, நாட்டின் பங்கு வர்த்தகம் சத்தமில்லாமல் உயர்ந்து வருகிறது. இதற்கு, நிறுவனங்களின் சாதகமான காலாண்டு முடிவுகளும், நாட்டின் பணவீக்கம் குறைந்து வருவதுடன், ... |
|
+ மேலும் | |
கைத்தறி துணி விற்பனையில் சரிவு நிலை : ரூ.22 கோடி ஜவுளிகள் தேக்கம் | ||
|
||
ஈரோடு : ஈரோடு மாவட்டத்தில் கைத்தறி துணிகள் உற்பத்தியும், விற்பனையும் கடந்தாண்டை காட்டிலும், நடப்பாண்டில் சரிவடைந்துள்ளது. நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில், 22.06 கோடி ரூபாய் மதிப்பிலான ... |
|
+ மேலும் | |
நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு ரூ.5,050 கோடி குறைவு | ||
|
||
மும்பை : நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு, ஜனவரி 13ம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில், 101 கோடி டாலர் குறைந்து (5,050 கோடி ரூபாய்), 29 ஆயிரத்து 250 கோடி டாலராக (14 லட்சத்து 62 ஆயிரத்து 500 கோடி ரூபாய்) ... |
|
+ மேலும் | |
பேங்க் ஆப் மகாராஷ்டிரா புதிய தலைவர் நியமனம் | ||
|
||
சென்னை : தேசியமயமாக்கப்பட வங்கிகளுள் ஒன்றான பேங்க் ஆப் மகாராஷ்டிராவின் புதிய தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராக, நரேந்திர சிங், 58, நியமிக்கப்பட்டுள்ளார். 1980ம் ஆண்டு, அலகாபாத் வங்கியில் ... |
|
+ மேலும் | |
பிரின்ஸ் பவுண்டேஷன்ஸ் சென்னையில் குடியிருப்பு திட்டம் | ||
|
||
சென்னை : ரியல் எஸ்டேட் துறையில் ஈடுபட்டு வரும் பிரின்ஸ் பவுண்டேஷன்ஸ் நிறுவனம், சென்னை தண்டையார்பேட்டையில் "பிரின்ஸ் வில்லேஜ் பேஸ் ஐஐ' என்ற அடுக்கமாடி குடியிருப்பு திட்டத்தை ... |
|
+ மேலும் | |
1 2 ... அடுத்த பக்கம் »
|
|
Advertisement
|
|
Advertisement
|
|
Advertisement
| |
| |
| |
![]() |
|
|
|