செய்தி தொகுப்பு
பங்குச்சந்தை உயர்வுடன் முடிந்தது | ||
|
||
மும்பை : வாரத்தின் முதல்நாளில் இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் துவங்கி, உயர்வுடன் முடிந்ததுடன், தொடர்ந்து நான்காவது நாளாக ஏற்றத்துடன் முடிந்தன. ஆசிய பங்குச்சந்தைகளில் காணப்பட்ட ... | |
+ மேலும் | |
தங்கம் விலை வீழ்ச்சி - சவரனுக்கு ரூ.336 குறைந்தது | ||
|
||
சென்னை : தங்கம் விலை கடந்த சில தினங்களாக உயர்ந்து வந்த நிலையில் இன்று(பிப்.,22ம் தேதி) ஒரேநாளில் சவரனுக்கு ரூ.336 குறைந்துள்ளது. சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில், மாலைநேர ... |
|
+ மேலும் | |
இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் ஆரம்பம் | ||
|
||
மும்பை : வாரத்தின் முதல்நாளில் இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் ஆரம்பாகியுள்ளன. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் (காலை 9.15மணி) மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 74 ... | |
+ மேலும் | |
30 மாதங்களில் இல்லாத அளவுக்கு ரூபாயின் மதிப்பு ரூ.68.60-ஆக சரிவு | ||
|
||
மும்பை : வாரத்தின் முதல்நாளில் இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த 30 மாதங்களில் இல்லாத அளவுக்கு சரிவை சந்தி்த்து உள்ளது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) அந்நிய செலாவணி சந்தையில், ... |
|
+ மேலும் | |
நிதித்துறை நிதர்சனம்! | ||
|
||
இந்தியாவில் கிளவுட் தொழில்நுட்பத்திற்கான வாய்ப்புகள் பற்றி யோசிக்கும் போது, அது 2 லட்சம் கோடி அளவிலான வாய்ப்பாக இருப்பதை புரிந்து கொள்ளலாம். சத்யா நாதெள்ளா மைக்ரோ சாப்ட், ... |
|
+ மேலும் | |
Advertisement
பங்குச்சந்தை ஒரு பார்வை | ||
|
||
பங்குச் சந்தையில் கடந்த வார போக்கு மற்றும் இந்த வார நிலை பற்றிய அலசல் பங்குச் சந்தை, கடந்த வாரத்திற்கு முன் மிகப்பெரிய வார இழப்பை சந்தித்த நிலையில், கடந்த வாரம் சந்தை ... |
|
+ மேலும் | |
முதலீட்டில் தவிர்க்க வேண்டிய தவறுகள் | ||
|
||
முதலீடு செய்வதன் அருமையை உணர்ந்திருந்தால் மட்டும் போதாது. முதலீடு செய்யும் விதம் சரியாகவும் அமைந்திருக்க வேண்டும். அதாவது, ஒருவர் நாடும் முதலீட்டு வழிகள், அவரது நிதி இலக்கிற்கு ஏற்ப ... | |
+ மேலும் | |
கடன்களுக்கான வலைவாசல் | ||
|
||
‘குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கும், கடன் வழங்க உதவும் வகையில், ஒரு வலைவாசல் உருவாக்கப்பட வேண்டும்’ என, ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் யோசனை தெரிவித்துள்ளார். அண்மையில் ... | |
+ மேலும் | |
செல்வந்தராக்கும் பழக்கங்கள்! | ||
|
||
ரிச் ஹாபிட்ஸ் ஆசிரியர்: தாமஸ் கார்லி செல்வ செழிப்பு மிக்கவர்களுக்கும், ஏழைகளாக இருப்பவர்களுக்கும் இடையே பழக்க வழக்கங்களில் முக்கிய வேறுபாடு இருக்கிறது என்கிறார் தாமஸ் கார்லி. ... |
|
+ மேலும் | |
ஐ.பி.ஓ.,வும் அஸ்பாவும் | ||
|
||
ஐ.பி.ஓ., என்று குறிப்பிடப்படும் பொது பங்கு வெளியீட்டில் பங்கேற்கும் விருப்பம் இருந்தால் அஸ்பா (ASBA) பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில், இனி, ஐ.பி.ஓ.,வில் அஸ்பா மூலம் தான் ... | |
+ மேலும் | |
Advertisement
1 2 3 ... அடுத்த பக்கம் » கடைசி பக்கம் »
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |