செய்தி தொகுப்பு
பங்குச்சந்தைகள் உயர்வுடன் முடிந்தன - சென்செக்ஸ் 103 புள்ளிகள் எழுச்சி | ||
|
||
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் வர்த்தகவாரத்தின் மூன்றாவது நாளில் உயர்வுடன் ஆரம்பமாகி உயர்வுடனேயே முடிந்தன. முன்னணி நிறுவன பங்குகள் உயர்ந்தது, முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை ... | |
+ மேலும் | |
தங்கம் விலை சவரனுக்கு ரூ.72 அதிகரிப்பு | ||
|
||
சென்னை : தங்கம் விலை இன்று(பிப்.,22-ம் தேதி) சவரனுக்கு ரூ.72 அதிகரித்துள்ளது. சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில் மாலைநேர நிலவரப்படி 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,828-க்கும், சவரனுக்கு ... | |
+ மேலும் | |
தமிழகத்தில் கோக், பெப்சி விற்பனை 75% சரிவு | ||
|
||
சென்னை : தமிழகத்தில் பெப்சி, கோக் விற்பனை 75 சதவீதம் சரிந்துள்ளது என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தெரிவித்துள்ளார். விற்பனை சரிவு : இது குறித்து ... |
|
+ மேலும் | |
இப்போதைக்கு புதிய ரூ.1000 நோட்டு இல்லை : சக்திகாந்த தாஸ் | ||
|
||
புதுடில்லி : புதிய ரூ.1000 நோட்டுக்களை மத்திய அரசு விரைவில் வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் இது குறித்து, மத்திய பொருளாதார விவகாரத்துறை செயலாளர் சக்திகாந்த தாஸ் கருத்து ... | |
+ மேலும் | |
ரூபாயின் மதிப்பில் ஏற்ற - இறக்கம் | ||
|
||
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் இருந்த போதிலும் ரூபாயின் மதிப்பு ஏற்ற - இறக்கமாக காணப்படுகிறது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு ... | |
+ மேலும் | |
Advertisement
பங்குச்சந்தைகள் உயர்வுடன் ஆரம்பம் - நிப்டி 8900 புள்ளிகளில் வர்த்தகம் | ||
|
||
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து மூன்றாவது நாளாக உயர்வுடன் ஆரம்பமாகியுள்ளன. நிப்டி 8900 புள்ளிகளுக்கு மேல் வர்த்தகமாகி கொண்டிருக்கின்றன. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை ... | |
+ மேலும் | |
1
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |