செய்தி தொகுப்பு
தொடர்ந்து ஏறுமுகத்தில் அன்னிய செலாவணி இருப்பு | ||
|
||
மும்பை: நாட்டின் அன்னிய செலாவணி இருப்பு, கடந்த வாரத்திலும் தொடர்ந்து அதிகரித்து, புதிய சாதனை அளவை தொட்டுள்ளது. கடந்த பிப்ரவரி, 14ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், நாட்டின் அன்னிய ... |
|
+ மேலும் | |
நிதி தொழில்நுட்ப முதலீடு உலகில் 3வது இடத்தில் இந்தியா | ||
|
||
புதுடில்லி: இந்தியாவில், நிதி தொழில்நுட்பங்களில் செய்யப்படும் முதலீடு, கடந்த ஆண்டில், இரு மடங்கு அதிகரித்துள்ளது. இது குறித்து, ‘அக்சென்சர்’ நிறுவனத்தின் அறிக்கையில் ... |
|
+ மேலும் | |
ஜி.எம்.ஆர்., பங்குகள் வாங்கும் ஏ.டி.பி., குழுமம் | ||
|
||
புதுடில்லி: பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த, ஏ.டி.பி., குழுமம், ஜி.எம்.ஆர்., நிறுவனத்தின், விமான நிலைய வணிகத்தின், 49 சதவீத பங்குகளை, 10 ஆயிரத்து, 780 கோடி ரூபாய்க்கு வாங்க உள்ளது. ஏ.டி.பி., குழுமம், ... |
|
+ மேலும் | |
அடுத்த மாதத்திலிருந்து, ‘டிவி’ விலை அதிகரிக்கும் | ||
|
||
புதுடில்லி: அடுத்த மாதத்தில்இருந்து, ‘டிவி’ விலை, 10 சதவீதம் வரை அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம், சீனாவில் இருந்து டிவிக்கான பேனல்கள் இறக்குமதியில் இடையூறுகள் ... |
|
+ மேலும் | |
1