செய்தி தொகுப்பு
ஏற்றத்துடன் முடிந்தது வர்த்தகம் | ||
|
||
மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் முதல் நாளான இன்று ஏற்றத்துடன் முடிந்தது. இன்றைய வர்த்தக நேர முடிவின் போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 153.37 புள்ளிகள் ... |
|
+ மேலும் | |
தங்கம் விலை சவரனுக்கு ரூ.24 உயர்வு | ||
|
||
சென்னை: தங்கம் மற்றும் வெள்ளி சந்தையில், இன்றைய (22ம் தேதி) மாலை நேர நிலவரப்படி ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.24 உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று ஒரு கிராம் (22 காரட்) ஆபரணத் தங்கத்தின் ... | |
+ மேலும் | |
சாம்சங் கேலக்ஸி எஸ் 4 ஏப்ரல் 24ல் கிடைக்கும் | ||
|
||
சாம்சங் நிறுவனம் அண்மையில் அறிமுகப்படுத்திய சாம்சங் காலக்ஸி எஸ் 4 ஸ்மார்ட் போன், வரும் ஏப்ரல் 24ல் இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்ற மாதம் ... |
|
+ மேலும் | |
தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 உயர்வு | ||
|
||
சென்னை: தங்கம் மற்றும் வெள்ளி சந்தையில், இன்றைய (22ம் தேதி திங்கட் கிழமை) காலை நேர நிலவரப்படி ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று ஒரு கிராம் (22 காரட்) ... | |
+ மேலும் | |
ஏற்றத்துடன் தொடங்கியது வர்த்தகம் | ||
|
||
மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் முதல் நாளான இன்று ஏற்றத்துடன் தொடங்கியது. இன்றைய வர்த்தக நேர தொடக்கத்தின் போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 68.72 புள்ளிகள் ... |
|
+ மேலும் | |
Advertisement
தங்கம் விலை ஒரேயடியாக அதிகரிக்காது: வீழ்ச்சி இனி இருக்காது | ||
|
||
மும்பை:தங்கம் விலை நிலவரத்தில், தற்போது ஏற்பட்டிருக்கும் விலை சரிவில் இருந்து, ஒரேயடியாக விலை அதிகரிப்பதற்கு வாய்ப்புகள் குறைவாக உள்ளன. கடந்த வாரத்தில் இருந்தது போல், விலை சரிவு ... | |
+ மேலும் | |
நாட்டின் சேவை துறையில்அன்னிய முதலீடு 3.5 சதவீதம் சரிவு | ||
|
||
புதுடில்லி:சென்ற 2012-13ம் நிதியாண்டில், ஏப்ரல் முதல் ஜனவரி வரையிலான, 10 மாத காலத்தில், நாட்டின் சேவை துறையில், அன்னிய நேரடி முதலீடு, 466 கோடி டாலராக சரிவடைந்துள்ளது. இது, இதற்கு முந்தைய ... | |
+ மேலும் | |
கோழி பண்ணைகள் அமைக்க தமிழக அரசு மானிய உதவி | ||
|
||
தமிழகத்தில், ஏழு பின்தங்கிய மாவட்டங்கள் மற்றும் கோழிப் பண்ணைகள் இல்லாத மண்டலங்களில், கோழிப் பண்ணைகள் அமைப்பதை ஊக்குவிக்க, தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.இதன்படி, குறிப்பிட்ட ... | |
+ மேலும் | |
இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி :56 கோடி டன்னாக அதிகரிப்பு | ||
|
||
புதுடில்லி:சென்ற, 2012-13ம் நிதியாண்டில், நாட்டின் நிலக்கரி உற்பத்தி, 3.2 சதவீதம் அதிகரித்து, 55.75 கோடி டன்னாக உயர்ந்துள்ளது என, மத்திய நிலக்கரி துறை அமைச்சர், ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வால் ... | |
+ மேலும் | |
ஹாங்காங் மூலம் சீனாவிற்கு ஏற்றுமதி செய்ய இந்திய நிறுவனங்கள் திட்டம் | ||
|
||
புதுடில்லி:இந்திய நிறுவனங்கள், ஹாங்காங்கில் தொழிற்சாலைகளை அமைத்து, அங்கிருந்து பொருட்களை, சீனாவிற்கு ஏற்றுமதி செய்ய திட்டமிட்டு உள்ளன.ஏனெனில், சீனா மற்றும் ஹாங்காங் ஆகிய இரு ... | |
+ மேலும் | |
Advertisement
1 2 ... அடுத்த பக்கம் »
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |