கரடியின் பிடியில் இன்றைய வர்த்தகம் | ||
|
||
மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் இரண்டாம் நாளான இன்று சரிவுடன் முடிந்தது. வர்த்தக நேர முடிவின் போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 156.85 புள்ளிகள் குறைந்து 16026.41 ... | |
+ மேலும் | |
விமானம் தயாரித்தது மஹிந்தரா நிறுவனம் | ||
|
||
நாட்டின் மிகப்பெரிய வாகன தயாரிப்பு நிறுவனமான மஹிந்திரா விமான தயாரிப்பு துறையிலும் இறங்கியுள்ளது. தனது துணை நிறுவனமான மஹிந்திரா ஏரோஸ்பேஸ் மூலம் விமானம் தயாரிக்கவுள்ளது. தனது ... |
|
+ மேலும் | |
எம் -கிளாஸ் எஸ்.யு.வி., கார் பென்ஸ் நிறுவனம் அறிமுகம் | ||
|
||
ஜெர்மனியை சேர்ந்த, மெர்சிடஸ் பென்ஸ் நிறுவனம், இந்தியாவில் பல ஆண்டுகளாக கார் விற்பனையில் ஈடுபட்டுள்ளது. தற்போது, எம்- கிளாஸ் என்ற ஸ்போர்ட்ஸ் யுடிலிட்டி வைக்கிள்(எஸ்.யு.வி.,) காரை ... |
|
+ மேலும் | |
அசோக் லேலாண்டு வாகனங்கள் விலை குறைப்பு | ||
|
||
அசோக் லேலாண்டு உற்பத்தி செய்யும், வர்த்தக வாகனங்களின் விலையில் ஒரு சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. பொது பட்ஜெட்டில், வாகனங்களுக்கான கலால் வரி உயர்த்தப்பட்டது. இதையடுத்து, மே மாதம் ... |
|
+ மேலும் | |
ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.56 உயர்வு | ||
|
||
சென்னை: சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.56 அதிகரித்துள்ளது. நேற்று 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 21928 ஆக இருந்தது. இது இன்று 56 ரூபாய் அதிகரித்து 21984 ஆக உள்ளது. இன்று ஒரு ... | |
+ மேலும் | |
அரசு பொருட்காட்சி ரூ.27 லட்சம் வசூல் | ||
|
||
மதுரை: மதுரை தமுக்கம் மைதானத்தில் அரசு பொருட்காட்சி, ஏப்., 27 முதல் நடக்கிறது. அரசின் நலத்திட்டங்ளை விளக்கும் அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 24 நாட்களில் 3 லட்சத்து 3 ஆயிரம் பேர் ... | |
+ மேலும் | |
சென்செக்ஸ் 152 புள்ளிகள் ஏற்றத்தில் தொடங்கியது | ||
|
||
மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் இரண்டாம் நாளான இன்று ஏற்றத்துடன் தொடங்கியது. இன்று காலை வர்த்தக நேரம் தொடங்கிய நேரத்தில், மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 151.98 ... | |
+ மேலும் | |
புகையிலையால் அரசுக்கு ரூ.30,800 கோடி செலவு | ||
|
||
வேடச்சந்தூர்: புகையிலையால் அரசுக்கு ஆண்டுக்கு 10 ஆயிரத்து 271 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கிறது. ஆனால், புகையிலையால் உண்டாகும் புற்றுநோய் உள்ளிட்ட இதர நோய்களுக்காக அரசு ஆண்டுக்கு 30 ... |
|
+ மேலும் | |
"சென்செக்ஸ்' 31 புள்ளிகள் உயர்வு | ||
|
||
மும்பை:நாட்டின் பங்கு வியாபாரம், வாரத்தின் தொடக்க தினமான திங்கள்கிழமையன்று ஓரளவிற்கு நன்கு இருந்தது. பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியத்துவம் தரப்படும் என்ற சீன பிரதமரின் ... |
|
+ மேலும் | |
வருங்கால வைப்பு நிதியத்தில் கோரப்படாமல் ரூ.16,000 கோடி | ||
|
||
மும்பை:தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியத்தின் கணக்கில் கோரப்படாத நிலையில், 16 ஆயிரம் கோடி ரூபாய் உள்ளதாக தெரியவந்துள்ளது. |
|
+ மேலும் | |
1 2 ... அடுத்த பக்கம் »
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |