செய்தி தொகுப்பு
தங்கம் விலை சவரனுக்கு ரூ.144 உயர்வு | ||
|
||
சென்னை : தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.144 சரிந்த நிலையில் இன்று(மே 22) அதேஅளவு உயர்ந்துள்ளது. சென்னை, தங்கம் - வெள்ளி சந்தையில் மாலைநேர நிலவரப்படி 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ... |
|
+ மேலும் | |
5 நாள் சரிவுக்கு பின் பங்குச்சந்தைகள் ஏற்றம் | ||
|
||
மும்பை : 5 நாள் சரிவுக்கு பிறகு இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் முடிந்தன. ரூபாயின் மதிப்பு உயர்வு, சர்வதேச சந்தைகளில் காணப்பட்ட சரிவு காரணமாக கடந்த 5 தினங்களாக இந்திய பங்குச்சந்தைகள் ... |
|
+ மேலும் | |
மலபார் கோல்ட்டின் புதிய விவாக வரவுகள் | ||
|
||
ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கையிலும் மறக்க முடியாத முக்கிய நிகழ்வு திருமணம். ஆட்டம், பாட்டு, கொண்டாட்டம், சந்தோஷம் என களைகட்டும், இந்த நிகழ்வை, திருமண ஆடைகளுடன் மேலும் அழகுக்கு அழகு ... | |
+ மேலும் | |
எரிபொருளுக்கு கலால் வரியை குறைக்க வேண்டும்; மத்திய அரசுக்கு தொழில் கூட்டமைப்புகள் கோரிக்கை | ||
|
||
புதுடில்லி : ‘எரிபொருளுக்கான கலால் வரியை குறைத்தால், பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை, கட்டுக்குள் வரும்’ என, தொழில் கூட்டமைப்புகள் வலியுறுத்தியுள்ளன. இது குறித்து, ... |
|
+ மேலும் | |
கிங்பிஷர் உட்பட 18 நிறுவனங்கள் பங்கு வர்த்தகத்தில் இருந்து நீக்கம் | ||
|
||
புதுடில்லி : கிங்பிஷர் உள்ளிட்ட, 18 நிறுவனங்கள், பங்குச்சந்தை பட்டியலில் இருந்து நீக்கப்பட உள்ளதாக, தேசிய பங்குச் சந்தை தெரிவித்துள்ளது. இதன்படி, 30ம் தேதி முதல், ... |
|
+ மேலும் | |
Advertisement
வாடிக்கையாளர்களுக்கு கடன் வழங்காத வங்கிகள் | ||
|
||
மும்பை : கடன் பெறுவதற்கு தகுதியான, நம்பகமான வாடிக்கையாளர்களுக்கு கடன் தருவதில், வங்கிகளும், நிதி நிறுவனங்களும் மிகவும் பின்தங்கியுள்ளது, ஆய்வொன்றில் ... | |
+ மேலும் | |
கைமாறியது பூஷன் ஸ்டீல்; குறைந்தது வாராக்கடன் | ||
|
||
புதுடில்லி : ‘பூஷன் ஸ்டீல்’ நிறுவனம் கைமாறியதால், பொதுத் துறை வங்கிகளின் வாராக்கடன் சுமையில், 35 ஆயிரம் கோடி ரூபாய் குறைந்துள்ளது. வாராக்கடன் தொடர்பாக, பூஷன் ஸ்டீல் ... |
|
+ மேலும் | |
பி.எஸ்.என்.எல்.,லின் வருவாய் 81 சதவீதம் டேட்டாவால் கிடைக்கும் | ||
|
||
‘வரும், 2022ம் ஆண்டில், பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தின் மொத்த வருவாயில், 81 சதவீதம், மொபைல் டேட்டா மூலம் கிடைக்கும்’ என, அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். நாடு முழுவதும் உள்ள, 27 ... |
|
+ மேலும் | |
தமிழகம், கேரளாவில் 400 காசுகளாக முட்டை விலை நிர்ணயம் | ||
|
||
நாமக்கல் : தமிழகம் மற்றும் கேரளாவில், முட்டை கொள்முதல் விலை, 400 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நாமக்கல்லில் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நேற்று ... |
|
+ மேலும் | |
கொண்டைக்கடலை இறக்குமதிக்கு தடை | ||
|
||
சேலம் : கொண்டைக்கடலை இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட தடையால், பொட்டுக்கடலை விலை, கிலோவுக்கு, நான்கு ரூபாய் உயர்ந்தது. இந்தியாவின் கொண்டைக்கடலை தேவையில், 50 சதவீதத்தை, ... |
|
+ மேலும் | |
Advertisement
1 2 ... அடுத்த பக்கம் »
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |