செய்தி தொகுப்பு
பருத்தி நுாலிழை இறக்குமதியை குறைக்க சீனா முடிவு : இந்திய நுாற்பாலைகளுக்கு பாதிப்பு | ||
|
||
புதுடில்லி :சீனா, நடப்பு நிதியாண்டில், பருத்தி நுாலிழை இறக்குமதியை குறைக்க முடிவு செய்துள்ளதால், அந்நாட்டிற்கான இந்தியாவின் பருத்தி நுாலிழை ஏற்றுமதி குறையும் என, ... | |
+ மேலும் | |
அன்னிய செலாவணி கையிருப்பு ரூ.5,700 கோடி அதிகரிப்பு | ||
|
||
மும்பை :இந்தியாவின் அன்னிய செலாவணி கையிருப்பு, சென்ற 13ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், 5,700 கோடி ரூபாய் (95 கோடி டாலர்) அதிகரித்து, 18.81 லட்சம் கோடி ரூபாயாக (31,354 கோடி டாலர்) வளர்ச்சி ... | |
+ மேலும் | |
கரீப் பருவ நெற்பரப்பு 7.6௦ லட்சம் ஹெக்டேர் | ||
|
||
புதுடில்லி:கரீப் பருவத்தில், இதுவரையிலுமாக, 7.59 லட்சம் ஹெக்டேரில் நெல் பயிரிடப் பட்டுள்ளது என, மத்திய வேளாண் அமைச்சகம் தெரிவித்துள்ளது. அறுவடைதென்மேற்கு பருவமழையை கணக்கிட்டு, கரீப் ... |
|
+ மேலும் | |
வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்எண்ணிக்கை 4.21 லட்சமாக உயர்வு | ||
|
||
புதுடில்லி :சென்ற மே மாதத்தில், இந்தியாவிற்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை, 9.7 சதவீதம் வளர்ச்சி கண்டு, 4.21 லட்சமாக உயர்ந்துள்ளது. இந்த எண்ணிக்கை, கடந்தாண்டின் இதே ... | |
+ மேலும் | |
கடந்த வாரத்தில் ஆபரண தங்கம்விலை சவரனுக்கு ரூ.472 கூடியது | ||
|
||
சென்னை ;கடந்த வாரத்தில் மட்டும், ஆபரண தங்கம் விலை சவரனுக்கு, 472 ரூபாய் உயர்ந்திருந்தது.ஈராக் போர் உள்ளிட்ட, சர்வதேச நிலவரங்களால், கடந்த வாரத்தில், உள்நாட்டில், தங்க ஆபரணங்கள் விலை ... | |
+ மேலும் | |
Advertisement
1
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |