செய்தி தொகுப்பு
சரிவுடன் முடிந்த பங்குச்சந்தைகள் | ||
|
||
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் துவங்கி சரிவுடன் முடிந்தன. முன்னணி நிறுவன பங்குகள் உயர்வுடன் இருந்நதால் இன்றைய வர்த்தகம் துவங்கும்போது பங்குச்சந்தைகள் உயர்வுடன் ... | |
+ மேலும் | |
தங்கம் விலை சவரனுக்கு ரூ.256 சரிவு | ||
|
||
சென்னை : தங்கம் விலை சவரனுக்கு ரூ.256 சரிந்துள்ளது. சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில் மாலைநேர நிலவரப்படி 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,838-க்கும் சவரனுக்கு ரூ.256 குறைந்து ... | |
+ மேலும் | |
தக்காளி விலை தொடர் சரிவு! | ||
|
||
நாடு முழுவதும் தக்காளி விளைச்சல் குறைந்துள்ளது. இதனால், விலையை அதிகரித்து விற்பனை செய்வதற்காக, தக்காளி பதுக்கல் அதிகரித்தது. இதனால், தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்தது. கடந்த சில ... | |
+ மேலும் | |
இரண்டு வாரத்தில் கடலைப்பருப்பு மூடைக்கு ரூ. 2 ஆயிரம் அதிகரிப்பு | ||
|
||
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் 2 வாரத்தில் கடலைப்பருப்பு (100 கிலோ)மூடைக்கு ரூ. 2 ஆயிரம் அதிகரித்து விற்பனையானது. திண்டுக்கல் மார்க்கெட்டிற்கு தினமும் உள்ளூர் மற்றும் ஆந்திரா, கர்நாடகா ... | |
+ மேலும் | |
ரூபாயின் மதிப்பு சரிவு – ரூ.67.59 | ||
|
||
மும்பை : இந்திய பங்குச்சந்தைகளில் சிறு ஏற்றம் இருந்த போதிலும் ரூபாயின் மதிப்பு சரிவுடனயே இருக்கிறது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15 மணி) அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க ... | |
+ மேலும் | |
Advertisement
பங்குச்சந்தைகள் உயர்வுடன் ஆரம்பம் | ||
|
||
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் நேற்று சரிவை சந்தித்த நிலையில் இன்று(ஜூன் 22ம் தேதி) உயர்வுடன் துவங்கியுள்ளன. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) மும்பை பங்குச்சந்தையின் ... | |
+ மேலும் | |
எப்.டி.ஐ., விதிகளை தளர்த்தியதால் அமெரிக்க நிறுவனங்களின் முதலீடு ரூ.2.99 லட்சம் கோடியை தாண்டும் | ||
|
||
புதுடில்லி : மத்திய அரசு, கடந்த எட்டு மாதங்களில், இரண்டாவது முறையாக, ‘எப்.டி.ஐ.,’ எனப்படும் அன்னிய நேரடி முதலீடுகள் தொடர்பான விதிமுறைகளை, நேற்று முன்தினம் தளர்த்தியது. இதன் ... | |
+ மேலும் | |
புதிய முதலீடுகளில் சுணக்க நிலை: வர்த்தக கூட்டமைப்பு | ||
|
||
புதுடில்லி : ‘நாட்டின் தொழில் துறையில் புதிய முதலீடுகள் மேற்கொள்வதில் ஆர்வம் இல்லாத சூழல் காணப்படுகிறது’ என, இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை கூட்டமைப்பான – ‘பிக்கி’ ... | |
+ மேலும் | |
புதிய விமான நிலையங்களால் ரியல் எஸ்டேட் தொழில் வளரும் | ||
|
||
புதுடில்லி : உள்நாட்டு விமான சேவையில், அன்னிய நேரடி முதலீடு, 100 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி, அன்னிய விமான நிறுவனங்கள் தவிர்த்து, முதலீட்டாளர்கள், நேரடியாக, 49 ... | |
+ மேலும் | |
பங்குகளாக மாறாத கடன் பத்திரங்கள்; ரூ.1,900 கோடி திரட்டிய நிறுவனங்கள் | ||
|
||
புதுடில்லி : கடந்த ஏப்., – மே மாதங்களில், நான்கு நிறுவனங்கள், பங்குகளாக மாறாத கடன் பத்திரங்களை வெளியிட்டு, 1,899.38 கோடி ரூபாய் திரட்டியுள்ளன. இதில், அதிகபட்சமாக, மகிந்திரா ... |
|
+ மேலும் | |
Advertisement
1 2 ... அடுத்த பக்கம் »
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |