செய்தி தொகுப்பு
அசாதாரண நடவடிக்கை எடுங்கள்; அரசுக்கு, ‘நிடி ஆயோக்’ துணைத் தலைவர் வேண்டுகோள் | ||
|
||
புதுடில்லி : ‘‘தனியார் துறையினரின் மனதில் ஏற்பட்டிருக்கும் அச்ச உணர்வை நீக்கி, முதலீடுகளை அதிகரிக்க தேவையான ஊக்க நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும்,’’ என, ‘நிடிஆயோக்’ துணைத் தலைவர், ... | |
+ மேலும் | |
பங்கு வெளியீட்டுக்கு வரும் ஐ.ஆர்.சி.டி.சி., நிறுவனம் | ||
|
||
புதுடில்லி: ஐ.ஆர்.சி.டி.சி., எனும், ‘இந்தியன் ரயில்வே கேட்டரிங் அண்டு டூரிஸ்ட் கார்ப்பரேஷன்’ நிறுவனம், பங்கு வெளியீட்டுக்கு வருவதற்காக, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, செபிக்கு ... | |
+ மேலும் | |
‘இ – வே’ பில் நிறுத்தம்: அவகாசம் நீட்டிப்பு | ||
|
||
ஜி.எஸ்.டி., கணக்கு தாக்கல் செய்யாத வணிகர்களுக்கு, ‘இ – வே’ பில் வழங்குவதை நிறுத்தும் திட்டம், மூன்று மாதங்களுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி., கணக்கு தாக்கல் செய்யவில்லை எனில், ... |
|
+ மேலும் | |
வெளிநாட்டு நிறுவனங்களை ஈர்க்க கட்டமைப்பை மேம்படுத்த வலியுறுத்தல் | ||
|
||
சென்னை: ‘‘தமிழகத்தில் கட்டமைப்புகளை மேலும் மேம்படுத்தினால், நிறைய அமெரிக்க நிறுவனங்கள், தமிழகத்தில் முதலீடு செய்ய வாய்ப்பு உள்ளது,’’ என, இந்திய ஏற்றுமதி அமைப்புகளின் கூட்டமைப்பு, ... | |
+ மேலும் | |
தொடர் சரிவில் இந்திய பங்குச்சந்தைகள் | ||
|
||
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் தொடர் சரிவில் உள்ளன. வர்த்தகவாரத்தின் நான்காம் நாளான இன்று(ஆக.,22) சரிவுடன் துவங்கி உள்ளன. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) மும்பை ... | |
+ மேலும் | |
Advertisement
இரண்டாவது காலாண்டில் வளர்ச்சி குறையும்; ஜி.டி.பி., 5.7 சதவீதமாக சரியும் என, ‘நோமுரா’ கணிப்பு | ||
|
||
புதுடில்லி: நாட்டின், ஜி.டி.பி., எனும் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, நடப்பு ஆண்டின், ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில்,5.7 சதவீதமாக இருக்கும் என, நோமுரா ஆய்வறிக்கையில் ... | |
+ மேலும் | |
‘பார்லே’வில் 10,000 பேர் வேலை பறிபோகும் | ||
|
||
புதுடில்லி: ‘விற்பனை சரிவு காரணமாக, 10 ஆயிரம் பேர் வரை, வேலையிழப்புக்கு ஆளாகலாம்’ என, பார்லே நிறுவனம் தெரிவித்துள்ளது. நாட்டின் முன்னணி பிஸ்கெட் நிறுவனங்களுள் ஒன்றான, பார்லே ... |
|
+ மேலும் | |
‘ஜி.எஸ்.டி., சர்வே’ துவக்கம்; மத்திய அரசுக்கு அறிக்கை | ||
|
||
திருப்பூர் : நாடு முழுவதும், பொதுமக்கள், வர்த்தகர்கள் மற்றும் ஆடிட்டர்களிடம் இருந்து, ஜி.எஸ்.டி., குறித்த சர்வே, மேற்கொள்ளப்படுகிறது. சர்வே முடிவுகளை, மத்திய அரசின் பரிசீலனைக்காக, இந்திய ... | |
+ மேலும் | |
அனைத்து நகைகளுக்கும், ‘ஹால்மார்க்’; தீவிர நடவடிக்கையில் மத்திய அரசு | ||
|
||
புதுடில்லி: தங்க நகைகளுக்கு, 'ஹால்மார்க்' தரச் சான்றை கட்டாயமாக்கும் முயற்சியில், மத்திய அரசு தீவிரமாக இறங்கி உள்ளது. தற்போது, 14 காரட், 18 காரட் மற்றும் 22 காரட் தங்க நகைகளுக்கு, ... |
|
+ மேலும் | |
1
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |