செய்தி தொகுப்பு
6 நாள் சரிவுக்கு பின்னர் பங்குச்சந்தைள் உயர்வுடன் முடிந்தன | ||
|
||
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் கடந்த 6 நாட்கள் சரிவை சந்தித்து வந்த நிலையில் இன்று(நவ., 22-ம் தேதி) உயர்வுடன் ஆரம்பமாகி, உயர்வுடனேயே முடிந்தன. இன்றைய வர்த்தகம் துவங்கும்போது சென்செக்ஸ் 261 ... | |
+ மேலும் | |
தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 அதிகரிப்பு | ||
|
||
சென்னை : தங்கம் விலை இன்று(நவ., 22-ம் தேதி) சவரனுக்கு ரூ.120 அதிகரித்துள்ளது. சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில் மாலைநேர நிலவரப்படி 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,855-க்கும், சவரனுக்கு ... | |
+ மேலும் | |
ரூபாயின் மதிப்பு சரிவு - ரூ.68.23 | ||
|
||
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் இருந்த போதிலும் ரூபாயின் மதிப்பு சரிவுடன் காணப்படுகிறது. இன்றைய வர்த்தகம் துவங்கும் போது(காலை 9.15மணி) அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க ... | |
+ மேலும் | |
6 நாள் சரிவுக்கு பின்னர் பங்குச்சந்தைகளில் ஏற்றம் | ||
|
||
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் கடந்த 6 தினங்களாக சரிவை சந்தித்து வரும் நிலையில் இன்று நல்ல ஏற்றத்துடன் துவங்கியுள்ளன. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) மும்பை ... | |
+ மேலும் | |
மோடி அரசு எடுத்த நடவடிக்கை சரியே’ ; உலக பொருளாதார நிபுணர் கை சோர்மன் பாராட்டு | ||
|
||
புதுடில்லி : ‘‘பிரதமர் மோடி தலைமையிலான, மத்திய அரசு எடுத்துள்ள பல்வேறு நடவடிக்கைகளால், இந்தியா, வியாபாரத்திற்கு உகந்த இடம் என, அன்னிய முதலீட்டாளர்கள் கருதுகின்றனர்,’’ ... | |
+ மேலும் | |
Advertisement
சிமென்ட் தேவை 20 சதவீதம் குறையும் | ||
|
||
மும்பை : ‘மத்திய அரசின் கரன்சி கொள்கையால், குறுகிய காலத்திற்கு சிமென்ட் தேவை குறையும்’ என, ‘டாய்ச்சி பேங்க் மார்க்கெட்ஸ் ரிஸர்ச்’ நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் ... | |
+ மேலும் | |
ஹூண்டாய்: 70 லட்சம் கார்கள் தயாரித்து சாதனை | ||
|
||
சென்னை : ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம், 70 லட்சமாவது காரை தயாரித்துள்ளது. சென்னை அருகே, ஸ்ரீபெரும் புதுாரில் உள்ள தொழிற்சாலையில், ஹூண்டாய் மோட்டார் இந்தியா ... |
|
+ மேலும் | |
கார்ப்பரேட் நிறுவனங்களின் லாபம் அதிகரிக்கும்: ‘மூடிஸ்’ | ||
|
||
புதுடில்லி : மூடிஸ் இன்வெஸ்டர்ஸ் சர்வீஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை:நடப்பு நிதியாண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தி, 7.5 சதவீதமாக இருக்கும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது. ... | |
+ மேலும் | |
320 கோடி டாலர் முதலீடு ஹென்கல் நிறுவனம் முடிவு | ||
|
||
புதுடில்லி : ஜெர்மன் நாட்டை அடிப்படையாக கொண்ட ஹென்கல் நிறுவனம், இந்தியாவில், 320 கோடி டாலர் தொகையை முதலீடு செய்ய உள்ளது. எப்.எம்.சி.ஜி., துறையைச் சேர்ந்த, ஹென்கல், விற்பனையை ... |
|
+ மேலும் | |
சுரங்க துறையில் 70 லட்சம் வேலைவாய்ப்புகள் | ||
|
||
புதுடில்லி : இந்திய தொழிலகக் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை: வரும், 2030ல், மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 7,000 கோடி டாலர் பங்களிப்பை வழங்கும் திறன், சுரங்கத் துறைக்கு உள்ளது. ... | |
+ மேலும் | |
Advertisement
1 2 ... அடுத்த பக்கம் »
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |