செய்தி தொகுப்பு
10,500 புள்ளிகளை எட்டி வரலாறு படைத்த நிப்டி | ||
|
||
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் இன்று நாள் முழுவதும் ஏற்றத்துடன் காணப்பட்டன. பிற்பகல் வர்த்தகத்தின் போது, ஆசிய பங்குச்சந்தைகளில் ஏற்பட்ட முன்னேற்றம் அடைந்ததாலும், எண்ணெய், ... | |
+ மேலும் | |
மாலை நேர நிலவரம், இறங்கி - ஏறிய தங்கம் விலை | ||
|
||
சென்னை : வாரத்தின் கடைசி வர்த்தக நாளான இன்று, காலையில் சற்று குறைந்த தங்கம் விலை, மாலையில் மீண்டும் உயர்ந்துள்ளது. இன்றைய மாலை நேர நிலவரப்படி சென்னையில், ஒரு கிராம் (22 காரட்0 ஆபரண ... | |
+ மேலும் | |
ஜனவரி 31-ம் தேதியுடன் ஏர்செல் சேவை நிறுத்தம்: டிராய் அதிரடி அறிவிப்பு | ||
|
||
புதுடில்லி: ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் கடந்த ஆண்டு இலவச இண்டர்நெட் மற்றும் கால் சேவைகளை வழங்கியது. இதன் காரணமாக பலர் மற்ற நிறுவனங்களில் இருந்து ஜியோவுக்கு மாற தொடங்கினர். அதனால் மற்ற ... | |
+ மேலும் | |
2ஜி உரிமம் ரத்து: ரூ.1,000 கோடி இழப்பீடு கேட்க டெலிகாம் நிறுவனங்கள் முடிவு | ||
|
||
புதுடில்லி : 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கு விசாரணையின் போது சம்பந்தப்பட்ட டெலிகாம் நிறுவனங்களின் உரிமங்களை சுப்ரீம் கோர்ட் ரத்து செய்து உத்தரவிட்டது. இந்த நிறுவனங்கள் இந்தியாவின் 22 ... | |
+ மேலும் | |
தங்கம் விலை சவரனுக்கு ரூ.16 குறைவு | ||
|
||
சென்னை : தங்கம் மற்றும் வெள்ளி விலையில் இன்றும் (டிச.,22) சிறிது சரிவு காணப்படுகிறது. தங்கம் விலை சவரனுக்கு ரூ.16 ம், கிராமுக்கு ரூ.2 ம் குறைந்துள்ளது. இன்றைய காலை நேர நிலவரப்படி சென்னையில், ... | |
+ மேலும் | |
Advertisement
இந்திய ரூபாய் மதிப்பில் சரிவு : 64.08 | ||
|
||
மும்பை : சர்வதேச அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, சிறிதளவு குறைந்துள்ளது. இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது (டிச.,22 காலை 9 மணி நிலவரம்) ... | |
+ மேலும் | |
சரிவிலிருந்து மீண்டு, ஏற்றத்துடன் துவங்கிய பங்குச்சந்தைகள் | ||
|
||
மும்பை : வாரத்தின் இறுதி வர்த்தக நாளான இன்று (டிச.,22) இந்தி பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் துவங்கி உள்ளன. நேற்று சரிவுடன் வர்த்தகத்தை நிறைவு செய்த போதிலும், பெரும்பாலான நிறுவன பங்குகள் ... | |
+ மேலும் | |
நடப்பு 2017ம் ஆண்டில்... 153 புதிய பங்கு வெளியீடுகளில் ரூ.75,400 கோடி திரட்டி சாதனை | ||
|
||
புதுடில்லி : இந்திய பங்குச் சந்தைகளில், இந்தாண்டு, 153 புதிய பங்கு வெளியீடுகள் மூலம், 75,400 கோடி ரூபாய் திரட்டப்பட்டுள்ளது, ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது. பிரிட்டனைச் சேர்ந்த, ... |
|
+ மேலும் | |
‘ஸ்டார்ட் அப் இந்தியா’ திட்டம்: 5,350 நிறுவனங்களுக்கு சலுகை | ||
|
||
புதுடில்லி : ‘மத்திய அரசின் சலுகைகளை பெற, 5,350 ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்கள், தொழில் கொள்கை மற்றும் ஊக்குவிப்பு துறையால், அங்கீகரிக்கப்பட்டு உள்ளன’ என, மத்திய வர்த்தகம் ... | |
+ மேலும் | |
ஜவுளி துறை திறன் மேம்பாட்டு திட்டம்: அரசு ஒப்புதல் | ||
|
||
புதுடில்லி : ஜவுளித் துறையில், 1,300 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில், புதிய திறன் மேம்பாட்டு திட்டத்தை செயல்படுத்த, மத்திய அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம், அமைப்பு ... | |
+ மேலும் | |
Advertisement
1 2 ... அடுத்த பக்கம் »
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |
|