செய்தி தொகுப்பு
நேரடி விற்பனை துறையின் வளர்ச்சி; 3 மடங்கு அதிகரிக்க வாய்ப்பு | ||
|
||
புதுடில்லி : ‘நேரடி விற்பனை துறையின் வளர்ச்சி, 2024 – 25ம் நிதிஆண்டில், தற்போது உள்ளதை விட, மூன்று மடங்கு அதிகரிக்கும்’ என, ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது. ஒரு நிறுவனம், அதன் ... |
|
+ மேலும் | |
டொனால்டு டிரம்பை சந்திக்கிறது ‘நாஸ்காம்’ குழு | ||
|
||
புதுடில்லி : ‘எச்1 பி’ விசா கட்டுப்பாடு உள்ளிட்ட, பல்வேறு நடவடிக்கைகளால், இந்திய, ஐ.டி., துறைக்கு ஏற்படும் பாதிப்புகளை கூற, ‘நாஸ்காம்’ அமைப்பின் தலைவர், ஆர்.சந்திரசேகர் ... | |
+ மேலும் | |
டெலினார் இந்தியா நிறுவனத்தை பார்தி ஏர்டெல் கையகப்படுத்துகிறது | ||
|
||
புதுடில்லி : பார்தி ஏர்டெல் நிறுவனம், ஏர்டெல் என்ற பிராண்டு பெயரில், தொலை தொடர்பு சேவைகளை வழங்கி வருகிறது. இந்நிறுவனம், டெலினார் இந்தியா நிறுவனத்தை கையகப்படுத்துவதாக ... | |
+ மேலும் | |
‘மேங்கோ’ பிராண்டு நிர்வாகம் மைந்த்ரா வசம் வந்தது | ||
|
||
மும்பை : ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த, மேங்கோ நிறுவனம், உலகளவில், ஆயத்த ஆடைகள், அலங்கார பொருட்கள் உள்ளிட்டவற்றின் விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம், இந்தியாவில் ... |
|
+ மேலும் | |
புதிய ஜாகுவார் லேண்டு ரோவர்; இந்தியாவில் தயாரிக்கப்பட்டு அறிமுகம் | ||
|
||
புதுடில்லி : ஜாகுவார் லேண்டு ரோவர் இந்தியா நிறுவனம், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட, ஜாகுவார் எக்ஸ்.எப்., சொகுசு காரை அறிமுகப்படுத்தி உள்ளது. இது குறித்து, இந்நிறுவனத்தின் ... |
|
+ மேலும் | |
Advertisement
சர்வதேச தேயிலை, காபி கண்காட்சி மும்பையில் நடைபெற இருக்கிறது | ||
|
||
மும்பை : மஹாராஷ்டிர மாநிலம், மும்பையில், சர்வதேச தேயிலை, காபி கண்காட்சி நடக்க உள்ளது. உலகில், தேயிலை, காபி உற்பத்தி மற்றும் பயன்பாட்டில், இந்தியா முன்னணியில் உள்ளது. ... |
|
+ மேலும் | |
பொது காப்பீட்டு துறையில் ஈடுபட இரண்டு நிறுவனங்கள் முயற்சி | ||
|
||
மும்பை : பொது காப்பீட்டு துறையில் ஈடுபடுவதற்கு, இரு நிறுவனங்கள், காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையத்திடம் விண்ணப்பித்து உள்ளன. இந்தியாவில், நான்கு பொதுத் துறை நிறுவனங்கள் ... |
|
+ மேலும் | |
இந்திய ரூபாய் மதிப்பில் உயர்வு : 66.91 | ||
|
||
மும்பை : சர்வதேச அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுடன் காணப்படுகிறது. ஏற்றுமதியாளர்கள் மற்றும் வங்கிகள் அமெரிக்க டாலரை அதிகம் விற்பனை ... | |
+ மேலும் | |
106 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகத்தை துவக்கிய பங்குச்சந்தைகள் | ||
|
||
மும்பை : சில்லறை முதலீட்டாளர்கள் மற்றும் உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்களின் வரத்து அதிகரித்ததன் காரணமாக இந்திய பங்குச்சந்தைகள் இன்று (பிப்ரவரி 23) உயர்வுடன் துவங்கி உள்ளன. இன்றைய ... | |
+ மேலும் | |
‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்கள் தோல்வியை தவிர்க்க மத்திய அரசு ஆதரவளிப்பது அவசியம்: ‘பிக்கி’ ஆய்வறிக்கை வெளியீடு | ||
|
||
புதுடில்லி : ‘இந்தியாவில், ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்கள் தோல்வியை தவிர்க்க, மத்திய அரசு, மேலும் பல ஊக்குவிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு, ஆதரவளிக்க வேண்டும்’ என, ‘பிக்கி’ ... | |
+ மேலும் | |
Advertisement
1 2 ... அடுத்த பக்கம் »