செய்தி தொகுப்பு
வாகனங்கள் விலை அதிகரிக்க மாருதி சுசூகி முடிவு | ||
|
||
புதுடில்லி:நாட்டின் மிகப் பெரிய வாகன தயாரிப்பு நிறுவனமான, மாருதி சுசூகி, அதன் அனைத்து ரக வாகனங்களின் விலையை, ஏப்ரலில் இருந்து அதிகரிக்க உள்ளதாக தெரிவித்துள்ளது. உள்ளீட்டு செலவுகள் ... |
|
+ மேலும் | |
‘பிட்காயினில் முதலீடு செய்ய மக்களை அனுமதிக்க வேண்டும்’ | ||
|
||
புதுடில்லி: ‘பிட்காய்ன்’ உள்ளிட்ட, மெய்நிகர் நாணயங்களில், மக்கள் முதலீடு செய்வதை அனுமதிக்க வேண்டும் என, இன்போசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் நந்தன் நிலேகனி கூறியுள்ளார். பிட்காய்ன் ... |
|
+ மேலும் | |
புதிதாக 1.38 லட்சம் நிறுவனங்கள் கொரோனா காலத்தில் துவக்கம் | ||
|
||
புதுடில்லி:கொரோனா காலத்தில், நிறுவனங்கள் கடும் நெருக்கடிக்கு ஆளாகி, பின்னடைவுகளை சந்தித்தது ஒருபுறம் இருக்க, இதே காலகட்டத்தில், ஏராளமான புதிய நிறுவனங்கள் துவக்கப்பட்டிருக்கின்றன. ... | |
+ மேலும் | |
‘கிௌய்ம் நிராகரிக்கப்பட்டால் காரணத்தை சொல்ல வேண்டும்’ | ||
|
||
புதுடில்லி: பாலிசிதாரர்களின், ‘கிௌய்ம்’ நிராகரிக்கப்படும்பட்சத்தில், காப்பீட்டு நிறுவனங்கள், அதற்கான காரணத்தை கண்டிப்பாக தெரிவிக்க வேண்டும் என, காப்பீட்டு ஒழுங்குமுறை மேம்பாட்டு ... | |
+ மேலும் | |
சில வங்கி காசோலைகள் ஏப்ரல் முதல் செல்லாது | ||
|
||
சென்னை:கடந்த, 2020 ஏப்ரலில், யூனியன் வங்கியுடன், ஆந்திரா மற்றும் கார்ப்பரேஷன் வங்கிகள் இணைக்கப்பட்டன. ஆந்திரா வங்கி மற்றும் கார்ப்பரேஷன் வங்கி வாடிக்கையாளர்களுக்கு, அவர்கள் ... |
|
+ மேலும் | |
Advertisement
வரியை ரொக்கமாக வழங்கணுமா வரி வாரியம் விளக்கம் | ||
|
||
சென்னை:நிதியாண்டு இறுதி என்பதால், ஜி.எஸ்.டி., உள்ளீட்டு வரி பலன்களை பயன் படுத்திக் கொள்ளலாம் என, மத்திய நேரடி வரி வாரியம் தெரிவித்துள்ளது. மேலும் வரியை ரொக்கமாக செலுத்த வேண்டும் என்ற ... | |
+ மேலும் | |
1
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |
|