செய்தி தொகுப்பு
பங்குசந்தைகளில் அதிரடி - சென்செக்ஸ் 319 புள்ளிகள் உயர்வு | ||
|
||
மும்பை : வாரத்தின் கடைசிநாளில் பங்குசந்தைகள் நல்ல உயர்வுடன் முடிந்தன, சென்செக்ஸ் 300 புள்ளிகளும், நிப்டி 90 புள்ளிகளும் உயர்வுடன் முடிந்தன. மத்தியில் ஏற்பட்டு இருக்கும் ஆட்சி ... | |
+ மேலும் | |
தங்கம் விலை ரூ.40 குறைந்தது | ||
|
||
சென்னை : தங்கம் விலை நேற்று(மே 22ம் தேதி) சவரனுக்கு ரூ.600 குறைந்த நிலையில் இன்று(மே 23ம் தேதி) மேலும் ரூ.40 குறைந்துள்ளது. சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில் மாலைநேர நிலவரப்படி 22காரட் ஒருகிராம் ... |
|
+ மேலும் | |
ரூபாயின் மதிப்பு சரிந்தது - ரூ.58.52 | ||
|
||
மும்பை :வாரத்தின் இறுதிநாளில் உயர்வுடன் துவங்கிய இந்திய ரூபாயின் மதிப்பு சரிவுடன் முடிந்தது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்,(மே 23ம் தேதி, காலை 9.15மணி) அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க ... | |
+ மேலும் | |
இந்திய பங்குசந்தைகள் ஏற்றம் | ||
|
||
மும்பை : வாரத்தின் கடைசிநாளான இன்று(மே 23ம் தேதி) இந்திய பங்குசந்தைகள் உயர்வுடன் துவங்கியுள்ளன. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் குறியீட்டு எண் ... | |
+ மேலும் | |
ரிசர்வ் வங்கியின் அதிரடி நடவடிக்கையால்...தங்கம் விலை 9 மாதங்களில் இல்லாத வீழ்ச்சி | ||
|
||
தங்கம் விலை, நேற்று திடீரென்று கடுமையாக வீழ்ச்சி கண்டது. சென்னையில், சவரனுக்கு 600 ரூபாய் குறைந்து, 21,176ஆக சரிவடைந்தது. இதனால் நகை வாங்க கடைகளில் கூட்டம் அலைமோதியது.10 கிராம் சுத்த ... | |
+ மேலும் | |
Advertisement
‘டாப் 10 கார் விற்பனையில்மாருதி சுசூகியின் 5 மாடல்கள் | ||
|
||
புதுடில்லி:சென்ற ஏப்ரல் மாதத்தில், உள்நாட்டில் அதிகம் விற்பனையான 10 கார்களில், மாருதி சுசூகியின், 5 மாடல்கள் இடம்பெற்றுள்ளன. இது, கடந்த ஆண்டு, இதே மாதத்தில், நான்கு மாடல்கள் என்ற ... | |
+ மேலும் | |
ஓராண்டில் ரூ.1.46 லட்சம் கோடிஅன்னிய நேரடி முதலீடு குவிந்தது | ||
|
||
புதுடில்லி:சென்ற 2013–14ம் நிதியாண்டில், இந்தியாவில் 1.46 லட்சம் கோடி ரூபாய் (2,430 கோடி டாலர்) அளவிற்கு, அன்னிய நேரடி முதலீடு குவிந்துள்ளது. இது, 2012–13ம் நிதியாண்டில், 1.34 லட்சம் கோடி ... |
|
+ மேலும் | |
பி.எப்., கோரிக்கைக்கு 20 நாட்களில் தீர்வு | ||
|
||
புதுடில்லி:தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி சார்ந்த அனைத்து கோரிக்கைக்கும், 20 நாட்களுக்குள் தீர்வு காணுமாறு, அனைத்து மண்டல அலுவலகங்களுக்கும் ... | |
+ மேலும் | |
பார்வையற்றோருக்கும் ஏ.டி.எம்.,புதிய வசதி விரைவில் அறிமுகம் | ||
|
||
மும்பை:பார்வையற்றோரும், ஏ.டி.எம்., களை பயன்படுத்தி பணம் எடுக்கும் வசதி விரைவில் அமலாக உள்ளது.வங்கிகள், வரும் ஜூலை மாதம் முதல் அமைக்கும் அனைத்து ஏ.டி.எம்., களும், பார்வையற்றோரும் ... | |
+ மேலும் | |
‘சென்செக்ஸ் 76 புள்ளிகள் அதிகரிப்பு | ||
|
||
மும்பை:சர்வதேச நிலவரங்கள் சாதகமாக இருந்தது மற்றும் சில்லரை முதலீட்டாளர்கள் ஆர்வத்துடன், பங்குகளில் முதலீடு மேற்கொண்டது போன்றவற்றால், இந்திய பங்குச் சந்தைகளில் ... | |
+ மேலும் | |
Advertisement
1 2 ... அடுத்த பக்கம் »