செய்தி தொகுப்பு
தங்கம் விலை சவரனுக்கு ரூ.104 அதிகரிப்பு | ||
|
||
சென்னை : தங்கம் விலை மெல்ல மெல்ல உயர்ந்து வருகிறது. இன்று(மே 23-ம் தேதி) சவரனுக்கு ரூ.104 உயர்ந்துள்ளது. சென்னை, தங்கம் - வெள்ளி சந்தையில் மாலைநேர நிலவரப்படி 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் ... | |
+ மேலும் | |
சென்செக்ஸ் 206 புள்ளிகள் வீழ்ச்சி - சரிவுடன் முடிந்த பங்குச்சந்தைகள் | ||
|
||
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் வாரத்தின் இரண்டாம் நாளில் சரிவுடன் துவங்கி, சரிவுடனேயே முடிந்தன. கடந்த சில தினங்களாக பங்குச்சந்தைகளில் காணப்பட்ட ஏற்றம் காரணமாக முதலீட்டாளர்கள் ... | |
+ மேலும் | |
மொபைல் போன் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 93.45 கோடியாக உயர்வு | ||
|
||
நம் நாட்டில், மொபைல் போன் பயன்படுத்துவோர் எண்ணிக்கை, 93.45 கோடியாக உயர்ந்துள்ளது. இது குறித்து, இந்திய மொபைல் போன் நிறுவனங்கள் அமைப்பினர் கூறியதாவது: நம் நாட்டில், ஏப்ரலில் மட்டும், 28 ... |
|
+ மேலும் | |
உருக்கு உற்பத்தியில் இந்தியா 2வது இடத்திற்கு முன்னேற்றம் | ||
|
||
புதுடில்லி: உருக்கு உற்பத்தியில் சர்வதேச அளவில் இந்தியாவிற்கு 2 இடம் கிடைத்துள்ளது. கடந்த 2015ம் ஆண்டு இந்தியாவின் உருக்கு உற்பத்தி 3 மில்லியன் டன்னாக இருந்த நிலையில், கடந்த 2016ம் ஆண்டில் ... | |
+ மேலும் | |
ப.மிளகாய் விலை 'கிடுகிடு' | ||
|
||
பெங்களூரு: வரத்து குறைவால் பச்சை மிளகாய் விலை அதிகரித்துள்ளது. கர்நாடகா உட்பட, எந்த மாநிலத்திலும், பச்சை மிளகாய் விளைச்சல் திருப்திகரமாக இல்லை. மாநிலத்தின் சிக்கபல்லாபூர், கோலார் ... | |
+ மேலும் | |
Advertisement
ரூபாயின் மதிப்பு சரிவு - ரூ.64.78 | ||
|
||
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் போன்று, இந்திய ரூபாயின் மதிப்பும் சரிவுடன் காணப்படுகிறது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) அந்நிய செலாவணி சந்தையில், அமெரிக்க டாலருக்கு ... | |
+ மேலும் | |
பங்குச்சந்தைகள் சரிவுடன் ஆரம்பம் | ||
|
||
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் வாரத்தின் இரண்டாவது நாளில் சரிவுடன் ஆரம்பமாகியுள்ளன. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 85.17 ... | |
+ மேலும் | |
பிரதமர் மோடியின் மூன்றாண்டு ஆட்சியில்... பங்கு சந்தை முதலீட்டு மதிப்பு ரூ.50 லட்சம் கோடி அதிகரிப்பு | ||
|
||
மும்பை : மத்தியில், பிரதமர் மோடி தலைமை யிலான அரசு அமைந்து, மூன்று ஆண்டுகள் முடிவடைந்து உள்ளது. இதே காலத்தில், பங்குச் சந்தையில் முதலீட்டாளர்களின் பங்குகள் மதிப்பு, 50 ... | |
+ மேலும் | |
10 ஆயிரம் கோடி டாலர் முதலீடு; சாப்ட் பேங்க் நிறுவனம் அதிரடி | ||
|
||
புதுடில்லி : ஜப்பானைச் சேர்ந்த, சாப்ட் பேங்க் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை: நிறுவனத்தின், சாப்ட் பேங்க் விஷன் பண்டு எனும் நிதியத்தின் கீழ் திரட்டப்பட்ட, 9,300 கோடி டாலர் ... | |
+ மேலும் | |
‘வாகன மையமாக இந்தியா உருவாக உயர் வகை உருக்கு தயாரிப்பு அவசியம்’ | ||
|
||
புதுடில்லி : மத்திய உருக்கு துறை அமைச்சர் சவுத்ரி பிரேந்தர் சிங் கூறியதாவது: வாகன தயாரிப்பில், உலகின் மையமாக இந்தியா உருவெடுக்கும். வரும் ஆண்டுகளில், உலகில் ... | |
+ மேலும் | |
Advertisement
1 2 ... அடுத்த பக்கம் »
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |