செய்தி தொகுப்பு
அனில் அம்பானிக்கு 21 நாள் கெடுகடனை செலுத்த பிரிட்டன் நீதிமன்றம் உத்தரவு | ||
|
||
புதுடில்லி:சீன வங்கிகளிடம் வாங்கிய கடனுக்காக, 5,400 கோடி ரூபாயை, 21 நாட்களுக்கு உள்ளாக செலுத்த வேண்டும் என, ரிலையன்ஸ் குழுமத் தலைவர் அனில் அம்பானிக்கு, பிரிட்டன் நீதிமன்றம் ... | |
+ மேலும் | |
வாகன துறை எழுச்சியடைய 6 ஆண்டு ஆகும் | ||
|
||
புதுடில்லி:இந்திய வாகன துறை, மீண்டும் விற்பனை உச்சத்தை எட்ட, இன்னும் ஆறு ஆண்டுகள் பிடிக்கும் என, ‘பாஷ்’ நிறுவனம் தெரிவித்துள்ளது. வாகன பாகங்கள் தயாரிக்கும் உலகின் மிகப்பெரிய ... |
|
+ மேலும் | |
வளர்ச்சி 0.8 சதவீதம் பிட்ச் ரேட்டிங்ஸ் கணிப்பு | ||
|
||
புதுடில்லி:நடப்பு நிதியாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, 0.8 சதவீதமாக இருக்கும், என, ‘பிட்ச் ரேட்டிங்ஸ்’ நிறுவனம் அறிவித்துள்ளது. இது, இதற்கு முந்தைய கணிப்பை விட குறைவாகும். கொரோனா ... |
|
+ மேலும் | |
‘வீட்டிலிருந்தே வேலை’ திட்டம் தொடர விரும்பும் நிறுவனங்கள் | ||
|
||
புதுடில்லி:வீட்டிலிருந்தே வேலை செய்யும் திட்டத்தை, அடுத்த ஆறு மாதங்களுக்கு தொடர விரும்புவதாக, 70 சதவீதத்துக்கும் அதிகமான நிறுவனங்கள் தெரிவித்துள்ளன .‘நைட் பிராங்’ எனும் நிறுவனம் ... |
|
+ மேலும் | |
தொடர்ந்து அதிகரிக்கும் அன்னிய செலாவணி | ||
|
||
மும்பை:நாட்டின் அன்னிய செலாவணி இருப்பு, கடந்த, 15ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், 48 ஆயிரத்து, 704 கோடி டாலராக அதிகரித்துள்ளது என, இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இது, இந்திய ... |
|
+ மேலும் | |
Advertisement
ஜியோவில் தொடர்ந்து குவியும் முதலீடுகள் கே.கே.ஆர்., நிறுவனம் 2.32 சதவீத பங்குகளை வாங்கியது | ||
|
||
புதுடில்லி:அமெரிக்காவைச் சேர்ந்த, தனியார் பங்கு முதலீட்டு நிறுவனமான, கே.கே.ஆர்., 11 ஆயிரத்து, 367 கோடி ரூபாயை, ஜியோ பிளாட்பார்மில் முதலீடு செய்ய உள்ளது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ... |
|
+ மேலும் | |
சந்தையின் எதிர்பார்ப்புகள் நிறைவேறாததால் சரிவு | ||
|
||
மும்பை:ரிசர்வ் வங்கியின் அறிவிப்புகள், சந்தையின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாத காரணத்தால், நேற்று பங்குச் சந்தைகள் சரிவை கண்டன.சந்தையின் எதிர்பார்ப்பை பூர்த்தி ... | |
+ மேலும் | |
வங்கிகள் வட்டியை குறைக்க வாகன துறை கோரிக்கை | ||
|
||
புதுடில்லி:ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள வட்டி குறைப்பின் பலனை, வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் வழங்க வேண்டும் என எதிர்பார்ப்பதாக, இந்திய மோட்டார் வாகன தயாரிப்பாளர்கள் ... | |
+ மேலும் | |
அமேசானில் 50 ஆயிரம் பேருக்கு வேலை | ||
|
||
புதுடில்லி:‘அமேசான்’ நிறுவனம், தற்காலிகமாக, 50 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பை வழங்க இருப்பதாக தெரிவித்துள்ளது.கொரோனா தாக்கம் காரணமாக, பொது இடங்களுக்கு வர ... | |
+ மேலும் | |
1