சந்தைகளை சீராக்க நடவடிக்கை:பிரணாப் | ||
|
||
புதுடில்லி : இந்திய பங்குச் சந்தைகளை மேம்படுத்த ரிசர்வ் வங்கி கவர்னருடன் கலந்தாலோசித்து மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி உறுதி அளித்துள்ளார். ... | |
+ மேலும் | |
தங்கம் விலை சற்று குறைவு | ||
|
||
சென்னை: தங்கம் மற்றும் வெள்ளி சந்தையில், இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.16 குறைந்துள்ளது. சென்னையில் இன்று ஒரு கிராம் (22 காரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.2824 ஆகவும், 24 காரட் ... |
|
+ மேலும் | |
ஏர்டெல் நெட்வொர்க்கில் பிரச்னை | ||
|
||
தமிழகம் மற்றும் புதுச்சேரியில், ஏர்டெல் மொபைல்போன் நெட்வொர்க், நேற்று திடீரென வேலை செய்யாததால், வாடிக்கையாளர்கள் அவதிப்பட்டனர். புதுச்சேரியில், ஏர்டெல் மொபைல் நெட்வொர்க்கில், ... | |
+ மேலும் | |
வங்கி மூலம் முதியோர் உதவி தொகை ஜூன் முதல் பட்டுவாடா துவங்கியது | ||
|
||
சிவகாசி : முதியோர் உதவிதொகை மணியார்டர் மூலம் பட்டுவாடா செய்யப்பட்டது. இதில் சிலருக்கு முறையாக கிடைப்பதில்லை. இதனிடையே உதவி தொகை 1000 ரூபாயாக உயர்த்தப்பட்டது. முறைகேடு நடக்க கூடாது ... | |
+ மேலும் | |
காஸ் சிலிண்டர் எப்போது வரும்? அறிந்து கொள்ள ஆன்-லைன் வசதி | ||
|
||
நாட்டில் உள்ள, 14 கோடி சமையல் எரிவாயு நுகர்வோர்கள் வசதிக்காக, "எல்.பி.ஜி., இணையதளம்' என்ற புதிய "ஆன்-லைன்' வசதியை, மத்திய பெட்ரோலிய அமைச்சகமும், மூன்று எண்ணெய் நிறுவனங்களும் இணைந்து ... |
|
+ மேலும் | |
ரூபாய் மதிப்பு வீழ்ச்சியால் "சென்செக்ஸ்' 60 புள்ளிகள் சரிவு | ||
|
||
மும்பை:நாட்டின் பங்கு வர்த்தகம், வாரத்தின் கடைசி வர்த்தக தினமான வெள்ளிக்கிழமையன்று மோசமாக இருந்தது. சர்வதேச நிலவரங்கள் மற்றும் டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பில் ஏற்பட்ட கடும் ... |
|
+ மேலும் | |
கடந்த 2011-12ம் நிதியாண்டில்...975 நிறுவனங்களின் டிவிடெண்டு ரூ.92,813 கோடியாக வளர்ச்சி- பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து - | ||
|
||
சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார சுணக்க நிலை, உள்நாட்டில் தயாரிப்பு துறையில் உற்பத்தி குறைவு போன்றவற்றால், நிறுவனங்களின் நிகர லாப வளர்ச்சி குறைந்துள்ள @பாதிலும், பல நிறுவனங்கள் ... |
|
+ மேலும் | |
ஜவுளி ஏற்றுமதி இலக்கு ரூ.2.25 லட்சம் கோடி | ||
|
||
புதுடில்லி:நடப்பு 2012-13ம் நிதியாண்டில், நாட்டின் ஜவுளி ஏற்றுமதியை, 4,100 கோடி டாலராக (2 லட்சத்து 25 ஆயிரத்து 500 கோடி ரூபாய்) உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதல் மதிப்பீட்டில், இந்த ... |
|
+ மேலும் | |
பட்டாடைகள் விற்பனையை உயர்த்த கோ-ஆப்டெக்ஸ் திட்டம்- | ||
|
||
பட்டுச் சேலை விற்பனைக்காக, கோ-ஆப்டெக்ஸ் மூலம் அறிமுகம் செய்யப்பட்டுள்ள,'கனவு நனவு' திட்டத்தில், ஆறு மாதங்களுக்குள், ஒரு லட்சம் வாடிக்கையாளர்களை சேர்த்து பட்டு, பருத்தி ஆடைகளை, 50 கோடி ... |
|
+ மேலும் | |
தனியார் பங்கு முதலீடு ரூ.9,000 கோடி | ||
|
||
பெங்களூரு:கடந்த 2011-12ம் நிதியாண்டின் மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த நான்காவது காலாண்டில், தனியார் பங்கு முதலீட்டு நிறுவனங்கள், 91 ஒப்பந்தங்கள் வாயிலாக இந்தியாவில் மேற்கொண்ட முதலீடு, 180 ... |
|
+ மேலும் | |
1 2 ... அடுத்த பக்கம் »