செய்தி தொகுப்பு
பங்குச்சந்தைகளில் ஏற்றம் - சென்செக்ஸ் 236 புள்ளிகள் எழுச்சி | ||
|
||
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் கடந்த இருதினங்களாக மந்தமாக இருந்த நிலையில் இன்று நல்ல ஏற்றத்துடன் முடிந்தன. ஐரோப்பிய யூனியனில் பிரிட்டன் நீடிக்கலாமா, வேண்டாமா என்பது குறித்து ... | |
+ மேலும் | |
தங்கம் விலை சவரனுக்கு ரூ.88 சரிந்தது | ||
|
||
சென்னை : தங்கம் விலை சவரனுக்கு ரூ.88 சரிந்துள்ளது. சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில் மாலைநேர நிலவரப்படி 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,827-க்கும், சவரனுக்கு ரூ.88 சரிந்து ... | |
+ மேலும் | |
வாசலை பூட்டிய வங்கிகள்; மறுகடன் வாங்க முடியாமல் தவிக்கும் 240 கார்ப்பரேட் நிறுவனங்கள் | ||
|
||
புதுடில்லி : ‘வங்கிகளின் தயக்கத்தால், 240 கார்ப்பரேட் நிறுவனங்கள், பழைய கடனை சீரமைத்து, மறுகடன் வாங்க முடியாத நிலையில் உள்ளன’ என, இந்தியா ரேட்டிங்ஸ் நிறுவனத்தின் ... | |
+ மேலும் | |
ரூ.100 கோடி முதலீட்டில் போர்ஸ் மோட்டார்ஸ் ஆலை | ||
|
||
மும்பை : போர்ஸ் மோட்டார்ஸ், மஹாராஷ்டிர மாநிலம், பூனாவில், புதிய தொழிற்சாலை ஒன்றை அமைத்துள்ளது. இந்த ஆலை, ஆண்டுக்கு, தலா, 20 ஆயிரம் இன்ஜின்களை தயாரிக்கும் திறன் உடையது. ஆலையை, மத்திய ... | |
+ மேலும் | |
மருத்துவ கல்லுாரி அமைக்கிறது அப்பல்லோ ஹாஸ்பிட்டல்ஸ் குழுமம் | ||
|
||
புதுடில்லி : அப்பல்லோ ஹாஸ்பிட்டல்ஸ் குழுமம், கோல்கட்டாவில், 650 கோடி ரூபாய் முதலீடு செய்ய திட்டமிட்டு உள்ளது. அப்பல்லோ ஹாஸ்பிட்டல்ஸ் குழுமம் மேற்கு வங்க மாநிலம், கோல்கட்டாவில், ... | |
+ மேலும் | |
Advertisement
33 சிறிய நிறுவனங்கள் பங்கு வெளியிட திட்டம் | ||
|
||
புதுடில்லி : சிறிய மற்றும் நடுத்தர பிரிவைச் சேர்ந்த, 33 நிறுவனங்கள், பங்கு வெளியிட்டு, நிதி திரட்ட முடிவு செய்து உள்ளன. பெரிய தொழில் நிறுவனங்கள், புதிய மற்றும் விரிவாக்க ... | |
+ மேலும் | |
ஆந்திராவில் புதிய தொழிற்சாலை ஏசியன் பெயின்ட்ஸ் துவக்குகிறது | ||
|
||
ஐதராபாத் : ஏசியன் பெயின்ட்ஸ் நிறுவனம், விசாகப்பட்டினத்தில் புதிதாக பெயின்ட் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றை அமைக்க உள்ளது. இது தொடர்பாக, ஏசியன் பெயின்ட்ஸ் நிறுவனம், ஆந்திர ... | |
+ மேலும் | |
தவணை முறையில் பொருட்கள் பியூச்சர் குரூப் முயற்சி | ||
|
||
புதுடில்லி : பியூச்சர் குரூப் நிறுவனம், தவணை முறையில் பணம் செலுத்தி பொருட்களை வாங்குவதற்காக, பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்துடன் இணைகிறது. இதற்காக தனியாக ஸ்டோர் கிரெடிட் கார்டு ... | |
+ மேலும் | |
மாஸ்டர் கார்டு நிறுவனம் 80 கோடி டாலர் முதலீடு | ||
|
||
புதுடில்லி : மாஸ்டர் கார்டு, இந்தியாவில், அடுத்த நான்கு ஆண்டுகளில், 80 கோடி டாலர் முதலீடு செய்ய திட்டமிட்டு உள்ளது. இந்நிறுவனம், பண பரிவர்த்தனைக்கான கடன் அட்டை துறையில் ... | |
+ மேலும் | |
பிரிட்டன் பொது ஓட்டெடுப்பு: ரிசர்வ் வங்கி அறிக்கை | ||
|
||
மும்பை : ஐரோப்பிய கூட்டமைப்பில் தொடர்வதா, வேண்டாமா என்பது குறித்து, பிரிட்டனில் இன்று பொது ஓட்டெடுப்பு நடைபெறுகிறது. இதில், 28 நாடுகளைக் கொண்ட, ஐரோப்பிய கூட்டமைப்பில் ... |
|
+ மேலும் | |
Advertisement
1
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |