செய்தி தொகுப்பு
சென்செக்ஸ் 143 புள்ளிகள் ஏற்றத்தில் முடிந்தது வர்த்தகம் | ||
|
||
மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் இரண்டாம் நாளான இன்று ஏற்றத்துடன் முடிந்தது. இன்றைய வர்த்தக நேர முடிவின் போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 143.01 புள்ளிகள் ... | |
+ மேலும் | |
நிழல் பகுதிகளில் மொபைல் இணைப்பு தர ரூ.3000 கோடி | ||
|
||
உலகளாவிய சேவை நிதியம் (Universal Service Obligation Fund (USOF)) வழங்க இருக்கும் ரூ.3,000 கோடியை, இந்தியாவில், மொபைல் மற்றும் தகவல் தொழில் நுட்ப பிரிவினைச் சரியாகப் பயன்படுத்த முடியாமல், "நிழல் ஏரியாவில்' ... | |
+ மேலும் | |
தங்கம் விலை தொடர்ந்து விர்ர்ர்... சவரனுக்கு ரூ.304 அதிகரிப்பு | ||
|
||
சென்னை : தங்கம் விலை கடந்த இரு தினங்களாக உயர்ந்து கொண்டே வருகிறது. நேற்று சவரனுக்கு ரூ.304 உயர்ந்த தங்கத்தின் விலையில் இன்றும் (ஜூலை 23ம் தேதி, செவ்வாய்கிழமை) சவரனுக்கு ரூ.304 அதிகரித்து ... | |
+ மேலும் | |
குறைந்த கட்டணத்தில் உடனடி "மணி ஆர்டர்' சேவை | ||
|
||
சென்னை: "இணையதளம் மூலம், குறைந்த கட்டணத்தில் பணம் அனுப்பும், உடனடி மணி ஆர்டர் சேவையை, அனைவரும் பயன்படுத்தி கொள்ளலாம்' என, சென்னை மண்டல தபால் துறை தலைவர் தெரிவித்து உள்ளார். இதுகுறித்த ... | |
+ மேலும் | |
தங்கம் இறக்குமதிக்கு புதிய கட்டுப்பாடு | ||
|
||
மும்பை: வங்கிகள் மற்றும் இதர அங்கீகாரம் பெற்ற நிறுவனங்கள், தங்கம் இறக்குமதி செய்ய, ரிசர்வ் வங்கி, புதிதாக சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. புதிய விதிமுறைகளின்படி, இறக்குமதி ... | |
+ மேலும் | |
Advertisement
ஏற்றத்தில் தொடங்கியது வர்த்தகம் | ||
|
||
மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் முதல் நாளான இன்று ஏற்றத்துடன் தொடங்கியது. இன்றைய வர்த்தக நேர தொடக்கத்தின் போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 104.85 புள்ளிகள் ... | |
+ மேலும் | |
இந்திய ரூபாயின் மதிப்பில் ஏற்றம் | ||
|
||
மும்பை : இந்திய ரூபாயின் மதிப்பில் இன்று(ஜூலை 23ம் தேதி) ஏற்றம் காணப்படுகிறது. வர்த்தகநேர துவக்கத்தில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 17 காசுகள் உயர்ந்து ரூ.59.55 காசுகளாக ... | |
+ மேலும் | |
பங்குச்சந்தையில் முன்னேற்றம் | ||
|
||
மும்பை:நாட்டின் பங்கு வர்த்தகம், வாரத்தின் துவக்க தினமான திங்கட்கிழமையன்று அதிக ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது. இருப்பினும், சர்வதேச நிலவரங்கள் சாதகமாக இருந்ததையடுத்து, இந்திய ... | |
+ மேலும் | |
மறைமுக வரி வசூல் 4.7 சதவீதம் வளர்ச்சி | ||
|
||
புதுடில்லி:நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில்,நாட்டின் மறைமுக வரி வசூல், 4.7 சதவீதம் என்ற அளவிற்கே வளர்ச்சி கண்டுள்ளது என, மத்திய நிதி அமைச்சகத்தின் ... | |
+ மேலும் | |
அன்னிய நிதி நிறுவனங்களின்பங்கு விற்பனை 300 கோடி டாலர் | ||
|
||
புதுடில்லி:நடப்பு ஜூலை மாதத்தில் இது வரையிலுமாக, அன்னிய நிதி நிறுவனங்கள், 300 கோடி டாலர் மதிப்பிற்கு (17 ஆயிரம் கோடி ரூபாய்) பங்குகள் மற்றும் கடன்பத்திரங்களை விற்பனை செய்துள்ளன.டாலருக்கு ... | |
+ மேலும் | |
Advertisement
1 2 ... அடுத்த பக்கம் »