செய்தி தொகுப்பு
சென்செக்ஸ் புதிய உச்சத்தை தொட்டது! நிப்டியும் சாதனை | ||
|
||
மும்பை : இந்திய பங்குசந்தைகள் தொடர்ந்து ஏழாவது நாளாக உயர்வுடன் முடிந்தன. சென்செக்ஸ் மற்றும் நிப்டி புதிய உச்சத்தை தொட்டுள்ளன. உலகளவில் பங்குசந்தைகளில் காணப்பட்ட ஏற்றத்தாலும், ... | |
+ மேலும் | |
ஆக்சிஸ் வங்கியின் லாபம் 18.3 சதவீதம் அதிகரிப்பு | ||
|
||
மும்பை : தனியார் வங்கியான ஆக்சிஸ், நடப்பாண்டுக்கான முதல்காலாண்டு, அதாவது ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. இதில் ஆக்சிஸ் வங்கியின் நிகரம் லாபம் 18.3 ... | |
+ மேலும் | |
தங்கம் விலை ரூ.24 உயர்வு | ||
|
||
சென்னை : தங்கம் விலை இன்று(ஜூலை 23ம் தேதி) சவரனுக்கு ரூ.24 உயர்ந்துள்ளது. சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில், மாலைநேர நிலவரப்படி 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,658-க்கும், சவரனுக்கு ... |
|
+ மேலும் | |
நிப்டி புதிய உச்சம் - 7,809.20 புள்ளியை தொட்டது | ||
|
||
மும்பை : பங்குசந்தைகள் தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. சென்செக்ஸ் நேற்று மீண்டும் 26 ஆயிரம் புள்ளிகளை தாண்டிய நிலையில் இன்று(ஜூலை 23ம் தேதி) நிப்டி 7800 புள்ளிகளை தாண்டியது. அதிலும் ... | |
+ மேலும் | |
ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.60.09 | ||
|
||
மும்பை : இந்திய ரூபாயின் மதிப்பு உயர்ந்துள்ளது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(ஜூலை 23ம் தேதி, காலை 9.15மணி) அந்நிய செலாவணி சந்தையில், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 12 ... | |
+ மேலும் | |
Advertisement
கரும்பு விவசாயிகளுக்கு ரூ.10,542 கோடி நிலுவை | ||
|
||
புதுடில்லி: ஜூலை 15ம் தேதி நிலவரப்படி, சர்க்கரை ஆலைகள், கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகை, 10,542 கோடி ரூபாயாக உள்ளது.இது, நடப்பு 2013–14ம் சர்க்கரை பருவத்திற்கு, ... | |
+ மேலும் | |
1
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |