செய்தி தொகுப்பு
உணவு பதப்படுத்துதல் துறையில் 1,000 கோடி டாலர் முதலீடு | ||
|
||
மும்பை : மத்திய அரசு, உணவு பதப்படுத்துதல் துறையில், அடுத்த ஐந்து ஆண்டுகளில், 1,000 கோடி டாலர் முதலீட்டை ஈர்க்க திட்டமிட்டு உள்ளது.இதை, மும்பையில் நடைபெற்ற சர்வதேச உணவு ... | |
+ மேலும் | |
பருத்தி ஜவுளி ஏற்றுமதியில் 3 ஆண்டுகளாக பின்னடைவு | ||
|
||
புதுடில்லி : மத்திய ஜவுளித் துறை இணை அமைச்சர் அஜய் தம்தா, ராஜ்யசபாவில் கூறியதாவது:மூன்று ஆண்டுகளாக, நாட்டின் பருத்தி ஜவுளி வகைகளின் ஏற்றுமதி, 10சதவீதம் ... | |
+ மேலும் | |
‘இலவச ஆர்ஜியோ போன் புத்திசாலித்தனமான வர்த்தகம்’ | ||
|
||
புதுடில்லி : ‘‘ரிலையன்ஸ் இன்போகாம் நிறுவனம், பூஜ்ஜிய விலையில், ‘ஆர்ஜியோ போன்’ விற்பனை திட்டம் மூலம், புத்திசாலித்தனமான சந்தைப்படுத்தும் நடைமுறையை அறிமுகப்படுத்தி ... | |
+ மேலும் | |
காமராஜர் துறைமுகம் 10 கோடி டாலர் கடன் திரட்டியது | ||
|
||
சென்னை : சென்னை அருகே, எண்ணுாரில் உள்ள காமராஜர் துறைமுகம், அதன் விரிவாக்கத் திட்டத்திற்காக, ஆக்சிஸ் வங்கியிடம் இருந்து, 10 கோடி டாலர் கடன் திரட்டி உள்ளது.இது குறித்து, ... | |
+ மேலும் | |
மொபைல் போன் தயாரிப்பு ரூ.90 ஆயிரம் கோடியை எட்டியது | ||
|
||
புதுடில்லி : மத்திய தொலை தொடர்பு துறை அமைச்சர் மனோஜ் சின்ஹா, ராஜ்யசபாவில் கூறியதாவது:உள்நாட்டில், மொபைல் போன் தயாரிப்பு வேகமாக வளர்ச்சி கண்டு வருகிறது. 2016 –- 17ம் நிதியாண்டில், 90 ... | |
+ மேலும் | |
Advertisement
ஜி.எஸ்.டி.,கேள்விகள் ஆயிரம் | ||
|
||
ஏற்றுமதி செய்யும் போது உள்ள வழிமுறைகள், ஜி.எஸ்.டி., சட்டம் வந்த பின் எளிமைப்படுத்தப்பட்டு உள்ளதா?--– கனகவேல், சென்னை ஆம். தற்போது, ஏற்றுமதி செய்யும் போது உள்ள ... |
|
+ மேலும் | |
1
|
|
Advertisement
|
|
Advertisement
|
|
Advertisement
| |
| |
| |
![]() |
|
|
|