செய்தி தொகுப்பு
நம்பிக்கை தரும் வரி வசூல்கள் | ||
|
||
புதுடில்லி:நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், வரி வசூல் மிகவும் ஊக்கமளிக்கக் கூடியதாக இருப்பதாகவும்; இது, பொருளாதாரம் விரைவாக மீண்டு வருவதை குறிப்பதாக இருப்பதாகவும், நிதி துறை ... | |
+ மேலும் | |
தொழிற்சாலைகளில் எஸ்.ஓ.பி., சி.ஐ.ஐ., தலைவர் தகவல் | ||
|
||
மதுரை:‘‘கொரோனா சூழலில், தொழிலாளர்களை பாதுகாக்க, தொழிற்சாலைகளில், ‘ஸ்டேண்டர்ட் ஆப்பரேட்டிங் புரசீஜர்’ – எஸ்.ஓ.பி., பின்பற்றப்படும்,’’ என, இந்திய தொழில் கூட்டமைப்பின் – சி.ஐ.ஐ., – தமிழ்நாடு ... | |
+ மேலும் | |
உச்சம் தொட்ட ரிலையன்ஸ்: பங்கு சந்தைகள் உயர்வு | ||
|
||
புதுடில்லி:மத்திய அரசு, பொருளாதார வளர்ச்சிக்காக புதிதாக ஊக்க நிதியை வழங்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்ததை அடுத்து, அதன் விளைவாக, இந்திய பங்கு சந்தைகள் நேற்று உயர்வைக் கண்டன. ... | |
+ மேலும் | |
அமெரிக்காவில் வேலை குறைகிறது ஆர்வம் | ||
|
||
புதுடில்லி:இந்தியர்களிடையே, அமெரிக்காவில் வேலை தேடும் ஆர்வம் மெதுவாக குறைந்து வருவது, ஆய்வு ஒன்றின் மூலம் தெரிய வந்துள்ளது. வெளிநாடுகளில் வேலை தேடும் இந்தியர்களிடையே, அமெரிக்கா ... |
|
+ மேலும் | |
'வால்மார்ட் இந்தியா'வை கையகப்படுத்தியது, 'பிளிப்கார்ட்' | ||
|
||
புதுடில்லி:'வால்மார்ட் இந்தியா' நிறுவனத்தை வாங்கி இருப்பதாகவும், விரைவில், 'பிளிப்கார்ட் ஹோல்சேல்' எனும் வணிகத்தை துவக்க இருப்பதாகவும், 'பிளிப்கார்ட்' தெரிவித்து உள்ளது. ... | |
+ மேலும் | |
Advertisement
உச்சம் தொட்டது தங்கம் விலை; சவரன் ரூ.38 ஆயிரத்தை தாண்டியது | ||
|
||
சென்னை : தமிழகத்தில், முதல் முறையாக, ஆபரண தங்கம் சவரன் விலை, 38 ஆயிரம் ரூபாயை தாண்டி, சாதனை படைத்துள்ளது. கொரோனா வைரஸ், உலகின் பல நாடுகளில் பரவியதால், அந்நாடுகளில் தொழில் துறைகள் ... |
|
+ மேலும் | |
பங்குச் சந்தையை நோக்கி படையெடுப்பு லாபத்தை தேடும் சில்லரை முதலீட்டாளர்கள் | ||
|
||
புதுடில்லி:பங்குச் சந்தையில் சில்லரை முதலீட்டாளர்களின் பங்கேற்பு, கொரோனா தொற்று நோய் பரவலுக்கு பின் அதிகரித்து வருவதாக, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, 'செபி’யின் தலைவர் அஜய் ... | |
+ மேலும் | |
1
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |