செய்தி தொகுப்பு
மாலை நேர நிலவரம், தங்கம் விலையில் மாற்றமில்லை | ||
|
||
சென்னை : காலையில் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை, மாலையிலும் மாற்றமின்றி அதே விலையே நீடிக்கிறது. அதே சமயம் ஒரு கிராம் வெள்ளி விலை, சிறிது குறைந்துள்ளது. இன்றைய மாலை நேர நிலவரப்படி ... | |
+ மேலும் | |
ரூ.1249 விலையில் 4ஜி மொபைல்போன் அறிமுகம்: ஏர்டெல் அதிரடி | ||
|
||
புதுடில்லி: ஏர்டெல் மற்றும் செல்கான் நிறுவனங்கள் இணைந்து செல்கான் ஸ்டார் 4ஜி பிளஸ் எனும் புதிய மொபைல்போனினை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளன. 4ஜி வசதி கொண்ட என்ட்ரி-லெவல் ... |
|
+ மேலும் | |
16 எம்பி செல்ஃபி கேமரா கொண்ட ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் | ||
|
||
புதுடில்லி: இந்தியாவில் அழகிய செல்ஃபி எடுக்க ஏதுவாக புதிய ஸ்மார்ட்போனினை ஜியோணி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. புதிய ஜியோணி எஸ்10 லைட் ஸ்மார்ட்போனில் தலைசிறந்த செல்ஃபி கேமரா மற்றும் ... | |
+ மேலும் | |
தங்கம் விலை சவரனுக்கு ரூ.168 உயர்வு | ||
|
||
சென்னை : தங்கம் மற்றும் வெள்ளி விலை இன்று (டிச.,23) அதிரடியாக உயர்ந்துள்ளது. தங்கம் விலை சவரனுக்கு ரூ.168 ம், கிராமுக்கு ரூ.21 ம் உயர்ந்துள்ளது. இன்றைய காலை நேர நிலவரப்படி சென்னையில், ஒரு கிராம் ... | |
+ மேலும் | |
ஜி.எஸ்.டி.,யில் பெட்ரோல் சாத்தியமில்லை: அசோசெம் | ||
|
||
ஐதராபாத் : ‘ஜி.எஸ்.டி.,யில், பெட்ரோல், டீசலை கொண்டு வர மாநிலங்கள் விரும்பாது என்பதால், அத்திட்டம் இப்போதைக்கு சாத்தியமில்லை’ என, ‘அசோசெம்’ செகரட்டரி ஜெனரல் டி.எஸ்.ராவத் ... | |
+ மேலும் | |
Advertisement
நம்பிக்கைக்கு உரிய, ‘பிராண்டு’களில் பதஞ்சலி நிறுவனம் முதலிடம் | ||
|
||
புதுடில்லி : இந்திய மக்களிடம் அதிக நம்பிக்கையை பெற்ற நுகர்பொருள், ‘பிராண்டு’களில், பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் முதலிடத்தை பிடித்துள்ளது. இது குறித்து, பாபா ... |
|
+ மேலும் | |
மின்சார கார் மலிவாக கிடைக்காது: மாருதி | ||
|
||
புதுடில்லி : ‘‘பெட்ரோல், டீசல் கார்களை விட, மின்சார கார்கள் விலை குறைவாக இருக்காது,’’ என, மாருதி சுசூகி இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குறித்து, இந்நிறுவனத்தின் ... |
|
+ மேலும் | |
‘நாட்டின் சர்வதேச வர்த்தகத்தை அதிகரிக்க நடவடிக்கை’ | ||
|
||
புதுடில்லி : ‘‘சர்வதேச வர்த்தகத்தில், இந்தியாவின் பங்களிப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது,’’ என, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் சுரேஷ் ... | |
+ மேலும் | |
பொது துறை வங்கிகளை மூடும் திட்டம் இல்லை: மத்திய அரசு, ரிசர்வ் வங்கி அறிவிப்பு | ||
|
||
புதுடில்லி : ‘‘எந்தவொரு பொதுத் துறை வங்கியையும் மூடும் திட்டம் இல்லை’’ என, மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் அறிவித்துள்ளன. கடந்த சில நாட்களாக, சமூக ஊடகங்களில், சரிவர ... |
|
+ மேலும் | |
1
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |