செய்தி தொகுப்பு
சவால்களை மீறி ஏற்றுமதி அதிகரிக்கும் | ||
|
||
புதுடில்லி:நடப்பு நிதியாண்டில், நாட்டின் ஏற்றுமதி 30 லட்சம் கோடி ரூபாயை எட்டும் என, இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பான, எப்.ஐ.இ.ஓ., தெரிவித்து உள்ளது. மேலும், அடுத்த நிதியாண்டில் ... |
|
+ மேலும் | |
தொழில் முனைவோர் 19 பேருக்கு மானியம் | ||
|
||
சென்னை:தமிழ்நாடு புத்தொழில் ஆதார மானியத்திற்கு, தேர்வு செய்யப்பட்ட, 19 புத்தொழில் முனைவோருக்கு, முதல் தவணை மானியத்திற்கான காசோலைகள் வழங்கப்பட்டது. ‘டான்சிம்’ நிறுவனத்தின் சார்பில், ... |
|
+ மேலும் | |
மின் வாகன தயாரிப்பில் ‘டாடா’வின் புதிய நிறுவனம் | ||
|
||
புதுடில்லி,:‘டாடா மோட்டார்ஸ்’ நிறுவனம், மின்சார வாகன தயாரிப்புக்காகவே, தனியாக துணை நிறுவனம் ஒன்றை துவங்கி இருப்பதாக தெரிவித்து உள்ளது. ‘டாடா பாசஞ்சர் எலக்ட்ரிக் மொபிலிட்டி’ எனும் ... |
|
+ மேலும் | |
63 புதிய பங்கு வெளியீடுகள்:1.18 லட்சம் கோடி ரூபாய் திரட்டல் | ||
|
||
மும்பை:நடப்பு ஆண்டில், சந்தையில் இதுவரை 63 புதிய பங்கு வெளியீடுகள் வாயிலாக, 1.18 லட்சம் கோடி ரூபாய் திரட்டப்பட்டு உள்ளதாக, ‘பிரைம் டேட்டாபேஸ்’ நிறுவனத்தின் அறிக்கையில் ... | |
+ மேலும் | |
பங்குச் சந்தை உயர்வு: மூச்சுவிட்ட முதலீட்டாளர்கள் | ||
|
||
மும்பை:கடந்த வாரத்தில், ‘ஒமைக்ரான்’ அச்சம் காரணமாக, பங்குச் சந்தையில் சரிவு ஏற்பட்ட நிலையில், ஆறுதல் அளிக்கும் விதமாக, கடந்த மூன்று நாட்களாக சந்தை உயர்வை கண்டு வருகிறது. இதையடுத்து, ... | |
+ மேலும் | |
Advertisement
வாகன விலை உயர்வு இரு நிறுவனங்கள் அறிவிப்பு | ||
|
||
புதுடில்லி:நாட்டின் மிகப் பெரிய இரு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான, ‘ஹீரோ மோட்டோகார்ப்’, அதன் தயாரிப்புகளின் விலையை, ஜனவரியிலிருந்து உயர்த்த இருப்பதாக தெரிவித்துள்ளது. உள்ளீட்டு ... |
|
+ மேலும் | |
1