செய்தி தொகுப்பு
சிறிய அளவில் ஏற்றத்துடன் முடிந்த பங்குச்சந்தைகள் | ||
|
||
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் நேற்று புதிய வரலாற்று உச்சத்தை தொட்ட நிலையில் இன்றைய வர்த்தகம் ஏற்ற - இறக்கமாக இருந்தன. இருப்பினும் வர்த்தகம் சிறிய அளவில் ஏற்றம் கண்டு ... | |
+ மேலும் | |
தங்கம் விலை சவரனுக்கு ரூ.104 உயர்வு | ||
|
||
சென்னை : தங்கம் விலை சவரனுக்கு ரூ.104 அதிகரித்திருக்கிறது. சென்னை, தங்கம் - வெள்ளி சந்தையில் இன்று(ஜன., 24) மாலைநேர நிலவரப்படி 22காரட் ஒருகிராம் ஆபரணத்தின் விலை ரூ.2,895-க்கும், சவரனுக்கு ரூ.104 ... |
|
+ மேலும் | |
ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.63.67 | ||
|
||
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் ஏற்ற - இறக்கமாக வர்த்தகமானபோதும் ரூபாயின் மதிப்பு உயர்வுடன் காணப்படுகிறது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) அந்நிய செலாவணி சந்தையில் ... |
|
+ மேலும் | |
பங்குச்சந்தைகளில் ஏற்ற - இறக்கம் | ||
|
||
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் நேற்று புதிய உச்சத்தை தொட்ட நிலையில் இன்று சரிவுடன் ஆரம்பமாகின. ஆனால் சில மணிநேரங்களில் மீண்டும் ஏற்ற பாதைக்கு திரும்பின. நேற்றைய வர்த்தகத்தில் ... |
|
+ மேலும் | |
முதலீட்டிற்கு ஏற்ற நாடுகளின் பட்டியலில் 5வது இடத்துக்கு இந்தியா முன்னேற்றம் | ||
|
||
டாவோஸ் : சைபர் பாதுகாப்பு, பருவநிலை மாற்றம் போன்ற பிரச்னைகளையும் மீறி, முதலீடுகளை ஈர்க்கும் நாடுகளின் பட்டியலில், இந்தியா, ஜப்பானை விஞ்சி, 5வது இடத்திற்கு முன்னேறி ... | |
+ மேலும் | |
Advertisement
பாரத் டைனமிக்ஸ்: பங்கு வெளியீட்டிற்கு வருகிறது | ||
|
||
புதுடில்லி : பொதுத் துறையைச் சேர்ந்த, பாரத் டைனமிக்ஸ் நிறுவனம், 1970ல் துவங்கப்பட்டது. ஏவுகணை, ராணுவ தளவாடங்கள் ஆகியவற்றின் தயாரிப்பில் ஈடுபடும் இந்நிறுவனம், பங்கு ... | |
+ மேலும் | |
இந்தியாவும், வர்த்தகமும் பிரிக்க முடியாதவை: பிரதமர் மோடி | ||
|
||
டாவோஸ் : ‘‘சர்வதேச நிறுவனங்களுக்கு, இந்தியாவில், ஏராளமான வர்த்தக வாய்ப்புகள் காத்திருக்கின்றன,’’ என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்து உள்ளார். அவர், ... |
|
+ மேலும் | |
‘பெண்களை முன்னேற்றினால் இந்தியா வளர்ச்சி அதிகரிக்கும்’ | ||
|
||
டாவோஸ் : ‘‘பாலின பாகுபாட்டை அகற்றி, சமூகத்திலும், பணிகளிலும், பெண்கள் முன்னேற்றத்தில் தீவிர கவனம் செலுத்தினால், இந்தியாவின் பொருளாதாரம் மேலும் வளர்ச்சி அடையும்,’’ என, ... | |
+ மேலும் | |
‘ஏழைகளின் வங்கி கணக்கிற்கு அபராதம் விதிப்பதில்லை’ | ||
|
||
ஐதராபாத் : ‘‘வங்கிக் கணக்கில், குறைந்தபட்ச இருப்பை பராமரிக்காமல் உள்ள ஏழைகளுக்கு, வங்கிகள் அபராதம் விதிப்பதில்லை,’’ என, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் முன்னாள் தலைவர், ... | |
+ மேலும் | |
1
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |