செய்தி தொகுப்பு
‘செமிகண்டக்டர்’ தயாரிப்புக்காக எட்டு இடங்கள் தயார் | ||
|
||
புதுடில்லி:‘செமிகண்டக்டர்’ தயாரிப்புக்காக, விரைவில் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும் என, மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார். ... | |
+ மேலும் | |
வர்த்தக துளிகள் | ||
|
||
ஆறு லட்சம் ட்ரோன்கள் சென்னையை சேர்ந்த ‘கருடா ஏரோஸ்பேஸ்’ ஸ்டார்ட் அப் நிறுவனம், 2025ம் ஆண்டுக்குள், ஆறு லட்சம் ட்ரோன்களை தயாரிக்க இலக்கு வைத்திருப்பதாக தெரிவித்துள்ளது.மேலும், ... |
|
+ மேலும் | |
வருமான வரி ‘ரீபண்டு’ ரூ.1.83 லட்சம் கோடி | ||
|
||
புதுடில்லி:நடப்பு நிதியாண்டில் இதுவரை 1.83 லட்சம் கோடி ரூபாய் ‘ரீபண்டு’ வழங்கி இருப்பதாக, வருமான வரி துறை தெரிவித்துஉள்ளது. இது குறித்து, வருமான வரி துறை மேலும் ... |
|
+ மேலும் | |
நடப்பு ஆண்டில் வளர்ச்சி 9.5 சதவீதமாக இருக்கும் | ||
|
||
புதுடில்லி:நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, நடப்பு 2022ம் ஆண்டில், 9.5 சதவீதமாக அதிகரிக்கும் என, ‘மூடிஸ் இன்வெஸ்டார்ஸ் சர்வீசஸ்’ நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் ... |
|
+ மேலும் | |
எல்.ஐ.சி., பங்கு வெளியீடு திட்டமிட்டபடி நடைபெறுமா? | ||
|
||
புதுடில்லி:உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தாக்குதலை துவங்கிவிட்ட நிலையில், எல்.ஐ.சி., நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு, குறிப்பிட்டபடி மார்ச்சில் நடைபெறுமா அல்லது இன்னும் ... | |
+ மேலும் | |
Advertisement
ரஷ்யா - உக்ரைன் இடையே போர் : ஆட்டம் கண்ட பங்குச்சந்தைகள்; கச்சா எண்ணெய், தங்கம் விலை கிடுகிடு உயர்வு | ||
|
||
சென்னை : ரஷ்யா - உக்ரைன் இடையே போர் மூண்டு உள்ளதால் பங்குச்சந்தைகள் ஆட்டம் கண்டன. இதன் எதிரொலியாக கச்சா எண்ணெய் விலையும், தங்கம் விலையும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. ரஷ்யா - உக்ரைன் ... |
|
+ மேலும் | |
போர் சூழல் காரணமாக எண்ணெய் விலை உயரும் | ||
|
||
புதுடில்லி,:ரஷ்யா -– உக்ரைன் நாடுகளுக்கு இடையேயான போர் சூழல் காரணமாக, உலகளவில், கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு ஆகியவற்றின் விலை கடுமையாக அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக, ‘மூடிஸ் ... | |
+ மேலும் | |
பங்கு வெளியீட்டில் ‘பிகாஜி புட்ஸ்’ | ||
|
||
புதுடில்லி:இனிப்புகள் மற்றும் நொறுக்குத் தீனி வகைகளை பெருமளவில் தயாரித்து வழங்கும் நிறுவனமான ‘பிகாஜி புட்ஸ் இன்டர்நேஷனல்’ புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்காக அனுமதி கோரி, ... | |
+ மேலும் | |
‘பாரத்பே’ நிறுவனத்தில் முறைகேடு உயரதிகாரி பதவி நீக்கம் | ||
|
||
புதுடில்லி:நிதி தொழில்நுட்ப நிறுவனமான ‘பாரத்பே’, அதன் துணை நிறுவனரான அஷ்னீர் குரோவரின் மனைவி மாதுரி ஜெயின் குரோவரை, அலுவலக நிதியை முறைகேடாக பயன்படுத்தியதற்காக நீக்கி உள்ளது.மாதுரி ... | |
+ மேலும் | |
1
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |