செய்தி தொகுப்பு
ரிசர்வ் வங்கி, ‘ரெப்போ’ வட்டியை உயர்த்தாது; எஸ்.பி.ஐ., கொள்கை அறிக்கை வெளியீடு | ||
|
||
மும்பை : ‘ரிசர்வ் வங்கி, அடுத்த வாரம் வெளியிட உள்ள நிதிக் கொள்கையில், வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கால கடனுக்கான, ‘ரெப்போ’ வட்டியை உயர்த்த வாய்ப்பில்லை’ என, எஸ்.பி.ஐ., பொருளா ... | |
+ மேலும் | |
ஆபரணங்கள், நவரத்தினங்கள் துறைக்கு வங்கி வழங்கும் கடனுதவி குறைந்தது | ||
|
||
புதுடில்லி : நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் துறைக்கு, வங்கிகள் கடன் வழங்குவது குறைத்துள்ளதாக, நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி மேம்பாட்டு கூட்டமைப்பு ... | |
+ மேலும் | |
தாமிர மூலப் பொருள் 40 சதவீதம் தட்டுப்பாடு | ||
|
||
சென்னை : ‘ஸ்டெர்லைட் ஆலை மூன்று மாதங்களாக மூடப்பட்டுள்ளதால், தாமிர மூலப் பொருட்கள் கிடைப்பதில், 40 சதவீதம் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது,’ என, தென்னிந்திய தாமிர ... | |
+ மேலும் | |
நடப்பாண்டில் அன்னிய நேரடி முதலீடு; 11வது இடத்துக்கு இறங்கிய இந்தியா | ||
|
||
புதுடில்லி : இந்தாண்டு, அன்னிய நேரடி முதலீட்டை அதிகம் ஈர்த்த நாடுகளில், இந்தியா, 3 இடங்கள் கீழிறங்கி, 11வது இடத்தை பிடித்துள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த ஆய்வு நிறுவனமான, ... |
|
+ மேலும் | |
பங்கு வெளியீட்டில் ரிநியூ பவர் நிறுவனம் | ||
|
||
புதுடில்லி : மரபு சாரா எரிசக்தி துறையைச் சேர்ந்த ரிநியூ பவர் நிறுவனத்தின் பங்கு வெளியீட்டிற்கு, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பு, அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து, ... |
|
+ மேலும் | |
Advertisement
புதிய மியூச்சுவல் பண்டு; மஹிந்திரா அறிமுகம் | ||
|
||
சென்னை : மஹிந்திரா மியூச்சுவல் பண்டு நிறுவனம், ‘மஹிந்திரா கிரெடிட் ரிஸ்க் யோஜனா’ என்ற, புதிய கடன் சார்ந்த மியூச்சுவல் பண்டு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது ... |
|
+ மேலும் | |
லாரி ஸ்டிரைக் எதிரொலி; விதை நெல் தேக்கம் | ||
|
||
உடுமலை : குறுவை சாகுபடி பணி துவங்கியுள்ள நிலையில், லாரி ஸ்டிரைக் காரணமாக, பல்வேறு மாவட்டங்களுக்கு செல்ல வேண்டிய விதை நெல் தேங்கியுள்ளது. தமிழகத்தில் நெல் சாகுபடிக்கு, ... |
|
+ மேலும் | |
இந்திய பங்குச்சந்தைகள் புதிய உச்சம் | ||
|
||
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் வர்த்தகவாரத்தின் இரண்டாம் நாளில் புதிய உச்சத்துடன் துவங்கி, புதிய உச்சத்துடனேயே நிறைவு பெற்றன. முதலீட்டாளர்கள் அதிக அளவில் பங்குகளை வாங்கியதும், ... |
|
+ மேலும் | |
பொது நிறுவனங்களில் அரசு பங்கு குறைப்பு: மத்திய நிதியமைச்சகத்தின் புதிய முடிவு | ||
|
||
புதுடில்லி : பொதுத் துறையைச் சேர்ந்த, 10 நிறுவனங்களில், மத்திய அரசின் குறிப்பிட்ட சதவீத பங்குகளை, ‘எஸ்.என்.ஐ.எப்.,’ என்ற அமைப்பிற்கு மாற்ற, மத்திய நிதிஅமைச்சகம் முடிவு ... | |
+ மேலும் | |
1
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |