செய்தி தொகுப்பு
சென்செக்ஸ் 70 புள்ளிகள் உயர்வுடன் முடிந்தது | ||
|
||
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் கடந்த இரண்டு நாட்களாக தள்ளாட்டத்தில் இருந்த நிலையில் இன்று உயர்வுடன் துவங்கி, உயர்வுடன் முடிந்தன. இன்றைய வர்த்தகம் துவங்கும் போது சென்செக்ஸ் 118 ... | |
+ மேலும் | |
ரூபாயின் மதிப்பு சரிவு - ரூ.67.15 | ||
|
||
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் இருந்தபோதும் ரூபாயின் மதிப்பு சரிவுடன் காணப்படுகிறது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க ... | |
+ மேலும் | |
பங்குச்சந்தைகளில் ஏற்றம் - சென்செக்ஸ் மீண்டும் 28 ஆயிரம் புள்ளிகளில் வர்த்தகம் | ||
|
||
மும்பை : கடந்த இருதினங்களாக மந்தமாக இருந்த இந்திய பங்குச்சந்தைகள் இன்று(ஆகஸ்ட் 24ம் தேதி) நல்ல ஏற்றத்துடன் துவங்கியுள்ளன. இதனால் சென்செக்ஸ் மீண்டும் 28 ஆயிரம் புள்ளிகளில் வர்த்தகமாகி ... | |
+ மேலும் | |
விதிகளை மீறாமல் வியாபாரம் செய்யுங்க!; ‘ஆன்லைன்’ நிறுவனங்களுக்கு எச்சரிக்கை | ||
|
||
மும்பை : ‘வலைதளங்களில் பல்வேறு பொருட்களை விற்பனை செய்யும், ‘ஆன்லைன்’ நிறுவனங்கள், விதிமுறைகளை மீறாமல் வியாபாரம் செய்ய வேண்டும்’ என, மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. ... | |
+ மேலும் | |
சென்னை ஸ்டார்ட் அப் சூழலமைப்பு: அறிக்கை வெளியீடு | ||
|
||
சென்னை : ‘‘சென்னையில், ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்கள், அதிகளவில் துவக்கப்பட்டு வருகின்றன,’’ என, காக்னிசன்ட் டெக்னாலஜி சொல்யூஷன்ஸ் துணை தலைவர் லக் ஷ்மி நாராயணன் தெரிவித்தார். ... | |
+ மேலும் | |
Advertisement
ஜியோமி மொபைல் நிறுவனம் 72 சதவீத வளர்ச்சி | ||
|
||
புதுடில்லி : ஜியோமி நிறுவனம், கடந்த இரண்டு ஆண்டுகளில், 72 சதவீத வளர்ச்சி அடைந்து உள்ளது. சீனாவை சேர்ந்த மொபைல் போன் நிறுவனமான ஜியோமி, குறைந்த விலையில், ‘ஸ்மார்ட்’ போன்களை ... |
|
+ மேலும் | |
நீல்கிரிஸ் கடைகள் விரிவாக்கம்; பியூச்சர் குழுமம் திட்டம் | ||
|
||
புதுடில்லி : பியூச்சர் குழுமத்தின் தலைமை செயல் அதிகாரி கிஷோர் பியானி கூறியதாவது:கடந்த, 2014, நவ., 21ல், அக்டிஸ் கேப்பிட்டல் மற்றும் இதர நிறுவனர்களிடம் இருந்து, நீல்கிரிஸ் சூப்பர் ... | |
+ மேலும் | |
புதிய வணிக சின்னத்தில் பிரியா சிமென்ட் நிறுவனம் | ||
|
||
புதுடில்லி : பிரியா சிமென்ட் நிறுவனம், புதிய வணிகச் சின்னத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்நிறுவனத்தின், பிராண்டு பிரிவு துணை மேலாளர் சுஜித்குமார் ரெட்டி வெளியிட்டுள்ள ... | |
+ மேலும் | |
ஜே.கே., டயர் நிறுவனம் ரூ.100 கோடி முதலீடு | ||
|
||
மைசூரு : ஜே.கே., டயர், 100 கோடி ரூபாய் முதலீட்டில், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் ஒன்றை அமைக்க முடிவு செய்து உள்ளது. டயர் தயாரிப்பில், ஒரு கோடி டயர் தயாரித்த, இந்தியாவை சேர்ந்த ... |
|
+ மேலும் | |
போன்களை புதுப்பித்து விற்க சாம்சங் நிறுவனம் திட்டம்ச | ||
|
||
புதுடில்லி : சாம்சங் நிறுவனம், அதிக விலை உடைய தன் மொபைல் போன்களை, வாடிக்கையாளர்களிடம் இருந்து வாங்கி, புதுப்பித்து, குறைந்த விலையில் விற்பனை செய்ய திட்டமிட்டு உள்ளது. ... | |
+ மேலும் | |
Advertisement
1
|
|
Advertisement
|
|
Advertisement
|
|
Advertisement
| |
| |
| |
![]() |
|
|
|