செய்தி தொகுப்பு
முதலாளிகளை உருவாக்கும் முதலாளி அசோக் லேலண்ட் பாஸ் | ||
|
||
"அசோக் லேலண்ட்' சென்ற வாரம், தங்களின் இடைநிலை வணிக வாகனமான, "பாஸ்' வர்த்தக ரீதியாக அறிமுகப்படுத்தியுள்ளது. ஒரு ட்ரக்கின் வலிமை மற்றும் உறுதியும், ஒரு காரின் வசதியும் ... | |
+ மேலும் | |
சரிவில் முடிந்தது வர்த்தகம் | ||
|
||
மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் நான்காம் நாளான இன்று சரிவுடன் முடிந்துள்ளது. இன்றைய வர்த்தக நேர முடிவின் போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 42.45 புள்ளிகள் ... | |
+ மேலும் | |
கருவாடு விலை உயர்வு | ||
|
||
ராமநாதபுரம்:ராமநாதபுரம், ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான மீனவர்கள் கருவாடு உலர வைத்துள்ளனர். தொடர் மழையால், கருவாடு விலை கிலோவிற்கு 20 ரூபாய் வீதம் ... | |
+ மேலும் | |
வாகனங்களை பதிவு செய்யும் வரி: 6 சதவீதமாக நிர்ணயித்தது அரசு | ||
|
||
புதுடில்லி: வாகனங்களை பதிவு செய்வதற்கான வரியை, குறைந்தபட்சம், 6 சதவீதமாக நிர்ணயிக்கும்படி, அனைத்து மாநிலங்களுக்கும், மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளது. மத்திய சாலை போக்குவரத்து துறை ... | |
+ மேலும் | |
தங்கம் விலை ரூ.72 குறைந்தது | ||
|
||
சென்னை : கடந்த சில தினங்களாக உயர்ந்து வந்த தங்கம் விலை இன்று(அக்., 24ம் தேதி, வியாழக்கிழமை) சவரனுக்கு ரூ.72 குறைந்துள்ளது. சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில் மாலைநேர நிலவரப்படி 22காரட் ஒருகிராம் ... | |
+ மேலும் | |
Advertisement
3 வருடத்திற்கு பிறகு 21 ஆயிரத்தை தொட்டது சென்செக்ஸ் | ||
|
||
மும்பை : இந்திய பங்குசந்தைகள் இன்று எழுச்சியுடன் காணப்படுகிறது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் சென்செக்ஸ் 80 புள்ளிகள் உயர்ந்து 20,848.54 புள்ளிகளாகவும், நிப்டி 34.05 புள்ளிகள் உயர்ந்து ... | |
+ மேலும் | |
ரூபாயின் மதிப்பில் ஏற்றம் - ரூ.61.46 | ||
|
||
மும்பை : இந்திய ரூபாயின் மதிப்பில் இன்று(அக்., 24ம் தேதி, வியாழக்கிழமை) ஏற்றம் காணப்பட்டது. வர்த்தகநேர துவக்கத்தில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 6 காசுகள் உயர்ந்து ... | |
+ மேலும் | |
சரிவில் தொடங்கியது வர்த்தகம் | ||
|
||
மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் நான்காம் நாளான இன்று சரிவுடன் தொடங்கியுள்ளது. இன்றைய வர்த்தக நேர தொடக்கத்தின் போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 16.74 ... | |
+ மேலும் | |
தகவல் தொழில்நுட்ப துறையில் வேலைவாய்ப்பு அதிகரிப்பு | ||
|
||
மும்பை:பொருளாதார சுணக்க நிலையால், உள்நாட்டில் தயாரிப்பு துறைகளின் உற்பத்தி வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் ... |
|
+ மேலும் | |
மக்களிடம் திரட்டும் டெபாசிட்டிற்குநிறுவனங்கள் காப்பீடு வழங்க வேண்டும் | ||
|
||
புதுடில்லி:முதலீட்டாளர்களிடம் திரட்டும் டெபாசிட்டிற்கு, நிறுவனங்கள் காப்பீட்டு வசதி வழங்க வேண்டும்; தவறினால் ஆண்டுக்கு, 18 சதவீதம் வரையிலான வட்டி விகித அடிப்படையில், அபராதம் ... |
|
+ மேலும் | |
Advertisement
1 2 ... அடுத்த பக்கம் »
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |