செய்தி தொகுப்பு
அன்னிய செலாவணி இருப்பு உயர்வு | ||
|
||
மும்பை:நாட்டின் அன்னிய செலாவணி இருப்பு, கடந்த, 16ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், 55 ஆயிரத்து, 512 கோடி டாலராக அதிகரித்துள்ளது என, இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இது, இந்திய ... |
|
+ மேலும் | |
முதன் முறையாக கார் வாங்குவோர் அதிகரிப்பு | ||
|
||
புதுடில்லி:கொரோனா காரணமாக, நாட்டில் முதன் முறையாக கார் வாங்குவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஊரடங்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், நாட்டின் வாகன விற்பனை மிகவும் ... |
|
+ மேலும் | |
‘திருமண செலவு குறைவதால் பதிலுக்கு தங்கமாக வாங்குகின்றனர்’ | ||
|
||
மும்பை:தங்க நகைகள் விற்பனை, தற்போதைய பண்டிகை காலத்தில், மொத்த விற்பனையில், 60 முதல், 65 சதவீதம் அளவுக்கு இருக்கும் என இத்துறையினர் எதிர்பார்க்கின்றனர். ஊரடங்கு தளர்வுகள் ... |
|
+ மேலும் | |
உலக சராசரிக்கும் அதிகமாக இந்தியா தானியங்கி மயமாகிறது | ||
|
||
புதுடில்லி:நிறுவனங்கள், டிஜிட்டல் மற்றும் தானியங்கி மயமாவதில், உலக சராசரிக்கும் அதிகமாக, இந்தியா முன்னேறி இருப்பதாக, உலக பொருளாதார மன்றம் அண்மையில் தெரிவித்துள்ளது. நிறுவனங்கள் ... |
|
+ மேலும் | |
வங்கி கடன் வளர்ச்சி 5.66 சதவீதம் அதிகரிப்பு | ||
|
||
மும்பை:வங்கி கடன் வளர்ச்சி, 5.66 சதவீதம் உயர்ந்திருப்பதாகவும்; வைப்புத் தொகை, 10.55 சதவீதம் அதிகரித்திருப்பதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இது குறித்து, ரிசர்வ் வங்கி மேலும் ... |
|
+ மேலும் | |
Advertisement
அமெரிக்க அரசு கருவூலங்களில் இந்திய முதலீடு அதிகரிப்பு | ||
|
||
மும்பை,:அமெரிக்க கருவூலங்களில், இந்தியாவின் முதலீடு, இதுவரை இல்லாத வகையில், 200 பில்லியன் டாலரை நெருங்கி உள்ளது. இது இந்திய மதிப்பில், 14.80 லட்சம் கோடி ரூபாயாகும். கடந்த மார்ச் ... |
|
+ மேலும் | |
1
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |