ஏற்றத்துடன் முடிந்தது வர்த்தகம் | ||
|
||
மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் மூன்றாம் நாளான இன்று ஏற்றத்துடன் தொடங்கி ஏற்றத்துடஜேயே முடிந்தது. இன்று வர்த்தக நேர முடிவின் போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் ... | |
+ மேலும் | |
நவீன தொழில்நுட்பத்தில் இந்தியாவுக்கு 6வது இடம் | ||
|
||
புதுடில்லி: நவீன தொழில்நுட்பங்களை உருவாக்குவதில் இந்தியா 6வது இடத்தில் உள்ளதாக ஜி.இ. நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் 200 இந்தியர்கள் உள்பட 22 நாடுகளை ... |
|
+ மேலும் | |
ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.72 சரிவு | ||
|
||
சென்னை: சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.72 சரிந்துள்ளது. நேற்று 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 20648 ஆக இருந்தது. இது இன்று 72 ரூபாய் சரிந்து 20576 ஆக உள்ளது. ஒரு கிராம் 22 காரட் ... | |
+ மேலும் | |
மின் கட்டண உயர்வு: 27ம் தேதி அறிவுரைக்குழு ஆலோசனை | ||
|
||
தமிழக மின் கட்டண உயர்வு கோரிக்கை குறித்து, வரும் 27ம் தேதி, மின்கட்டண அறிவுரைக் குழுவினருடன், மின்சார ஒழுங்குமுறை ஆணையம், கருத்துக்கேட்பு கூட்டம் நடத்துகிறது. இதையடுத்து, ... |
|
+ மேலும் | |
ஏற்றத்துடன் தொடங்கியது வர்த்தகம் | ||
|
||
மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் மூன்றாம் நாளான இன்று ஏற்றத்துடன் தொடங்கியது. இன்று காலை வர்த்தக நேரம் தொடங்கிய நேரத்தில் (9.12 மணியளவில்), மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் ... | |
+ மேலும் | |
"சென்செக்ஸ்' 244 புள்ளிகள் அதிகரிப்பு | ||
|
||
மும்பை: நாட்டின் பங்கு வர்த்தகம், செவ்வாய்கிழமையன்று மிகவும் நன்கு இருந்தது. ரிசர்வ் வங்கி அதன் ஆய்வறிக்கையில், வங்கிகளுக்கான ரொக்க இருப்பு விகிதத்தை 0.50 சதவீதம் குறைத்தது. ... |
|
+ மேலும் | |
ரிசர்வ் வங்கியின் நிதி ஆய்வுக் கொள்கையில்...வங்கிகளுக்கான ரொக்க இருப்பு விகிதம் குறைப்பு | ||
|
||
மும்பை: ரிசர்வ் வங்கி, அதனிடம் வங்கிகள் வைத்துள்ள ரொக்க இருப்பு விகிதத்தை (சி.ஆர்.ஆர்) 0.50 சதவீதம் குறைத்துள்ளது. இதனால், வங்கிகளிடம் 32 ஆயிரம் கோடி ரூபாய் புழக்கத்திற்கு வரும். |
|
+ மேலும் | |
ஆபரணங்கள் ஏற்றுமதி ரூ.15,000 கோடி | ||
|
||
புதுடில்லி: சென்ற டிசம்பர் மாதத்தில், நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி, 300 கோடி டாலராக (15 ஆயிரம் கோடி ரூபாய்) சரிவடைந்துள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே மாதத்தில் ... |
|
+ மேலும் | |
மஞ்சள் ஏல புறக்கணிப்பால் ரூ.4 கோடி வர்த்தகம் முடக்கம் | ||
|
||
ஈரோடு: ஒரு குவிண்டால் மஞ்சளுக்கு குறைந்தபட்ச விலையாக, குறைந்தபட்ச மஞ்சள் விலையாக, 10 ஆயிரம் ரூபாய் நிர்ணயிக்க வேண்டும் என ஈரோடு மஞ்சள் மார்க்கெட்களில் ஏலம் புறக்கணிப்பு போராட்டத்தை ... |
|
+ மேலும் | |
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்ரூ.10,440 கோடிக்கு பங்குகளை திரும்ப வாங்குகிறது | ||
|
||
புதுடில்லி,: ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் (ஆர்.ஐ.எல்), 10 ஆயிரத்து, 440 கோடி ரூபாய் மதிப்பிற்கான அதன் பங்குகளை, பங்குச் சந்தைகளிலிருந்து திரும்ப வாங்குகிறது.இந்த நடவடிக்கை வரும் ... |
|
+ மேலும் | |
1 2 ... அடுத்த பக்கம் »
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |