சென்செக்ஸ் 179 புள்ளிகள் ஏற்றத்தில் முடிந்துள்ளது | ||
|
||
மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் இறுதி நாளான இன்று ஏற்றத்தில் முடிந்துள்ளது. இன்றைய வர்த்தக நேர முடிவின போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு என் சென்செக்ஸ் 179.75 புள்ளிகள் ... |
|
+ மேலும் | |
தங்கம் விலை சவரனுக்கு ரூ.16 உயர்வு | ||
|
||
சென்னை: தங்கம் மற்றும் வெள்ளி சந்தையில், இன்றைய மாலை நேர நிலவரப்படி ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.16 உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று ஒரு கிராம் (22 காரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.2878 ... | |
+ மேலும் | |
5 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர் பாக்ஸ் வசதியுடன் பார்ச்சூனர் எஸ்.யு.வி., கார் | ||
|
||
இந்தியாவில், எஸ்.யு.வி., கார் பிரிவில், கடந்த, 2009ம் ஆண்டு, டொயோட்டோ கிர்லோஸ்கர் நிறுவனம், பார்ச்சூனர் காரை அறிமுகப்படுத்தியது. இதுவரை, 41 ஆயிரம், பார்ச்சூனர் கார்கள் விற்பனை ... |
|
+ மேலும் | |
மீன்பாடு குறைவு: விலை உயர்வு | ||
|
||
ராமநாதபுரம்: மீன் பாடு குறைவால், ராமநாதபுரம் மாவட்டத்தில் அதன் விலை உயர்ந்துள்ளது. ராமேஸ்வரம், பாம்பன், ஏர்வாடி உள்ளிட்ட பகுதிகளில் சமீபகாலமாக மீன்பாடு குறைவாக உள்ளது. கடலுக்கு ... |
|
+ மேலும் | |
ஏற்றத்தில் தொடங்கியது வர்த்தகம் | ||
|
||
மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் இறுது நாளான இன்று ஏற்றத்துடன் தொடங்கியது. இன்றைய வர்த்தக நேர தொடக்கத்தின் (9.05 மணியளவில்) போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 11.79 ... |
|
+ மேலும் | |
அடுத்த ஐந்து ஆண்டுகளில்...கயிறு பொருட்கள் விற்பனை இலக்கு ரூ.7,500 கோடி | ||
|
||
கொச்சி:அடுத்த ஐந்து ஆண்டுகளில், 7,500 கோடி ரூபாய் மதிப்பிற்கு, கயிறு பொருட்களை விற்பனை செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளதாக, தேசிய கயிறு ஆராய்ச்சி மற்றும் மேலாண்மை பயிலகத்தின் இயக்குனர் ... |
|
+ மேலும் | |
"சென்செக்ஸ்' 103 புள்ளிகள் வீழ்ச்சி | ||
|
||
மும்பை:நாட்டின் பங்கு வியாபாரம் வியாழக்கிழமையன்று, மிகவும் மோசமாக இருந்தது. லாப நோக்கம் கருதி, முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை விற்பனை செய்ததையடுத்து, இந்திய பங்குச் சந்தைகளில் ... |
|
+ மேலும் | |
காற்றாலை மின் உற்பத்தி இலக்கு எட்டப்படாது | ||
|
||
புதுடில்லி:நடப்பு முழு நிதியாண்டில், நாட்டில், கூடுதலாக, 1,500 மெகா வாட் அளவிற்கு மட்டுமே, காற்றாலை மின் திட்டங்கள் நிறுவப்படும் என, மதிப்பிடப்பட்டுள்ளதாக, மத்திய மின்சார ஒழுங்குமுறை ... |
|
+ மேலும் | |
உணவு சாரா கடன் அதிகரிப்பு | ||
|
||
மும்பை:நடப்பு நிதியாண்டில், சென்ற, 11ம் தேதி வரையிலான காலத்தில், வங்கிகள், உணவு சாரா துறைக்கு வழங்கிய கடன், 16.2 சதவீதம் உயர்ந்து, 49.36 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்து உள்ளது என, ரிசர்வ் வங்கி ... |
|
+ மேலும் | |
முதலீட்டு ஆலோசகர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் | ||
|
||
மும்பை:பங்குச் சந்தை கட்டுப்பாட்டு வாரியம் (செபி), முதலீட்டு ஆலோசகர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதனால், நிதி சார்ந்த ஆலோசனை துறை ஒழுங்குபடும் என்பதுடன், ... |
|
+ மேலும் | |
1 2 ... அடுத்த பக்கம் »
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |