ஏற்றத்தில் முடிந்தது வர்த்தகம் | ||
|
||
மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் நான்காம் நாளான இன்று ஏற்றத்துடன் முடிந்தது. இன்றைய வர்த்தக நேர முடிவின் போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 48.61 புள்ளிகள் ... | |
+ மேலும் | |
பார்வையற்றவர்களுக்காக வருகிறது விசேஷ மொபைல் பேன் | ||
|
||
குவல்காம் மற்றும் ப்ராஜெக்ட் ரே நிறுவனங்கள் இணைந்து ஒரு புதிய மொபைலைப் பார்வையற்றவர்களுக்காகத் தயாரித்து வருகிறது. இந்த மொபைலைப் பார்க்காமலேயே இயக்க முடியும். இந்த மொபைலுக்கு ரே ... |
|
+ மேலும் | |
தங்கம் விலை சவரனுக்கு ரூ.32 குறைவு | ||
|
||
சென்னை: தங்கம் மற்றும் வெள்ளி சந்தையில், இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.32 குறைந்துள்ளது. சென்னையில் இன்று ஒரு கிராம் (22 காரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.2889 ஆகவும், 24 காரட் ... |
|
+ மேலும் | |
ஏற்றத்தில் தொடங்கியது வர்த்தகம் | ||
|
||
மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் நான்காம் நாளான இன்று ஏற்றத்துடன் தொடங்கியது. இன்று காலை வர்த்தக நேரம் தொடங்கிய நேரத்தில், மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 31.51 ... | |
+ மேலும் | |
65 ஆயிரம் மெகாவாட் மின் திட்டங்கள் பாதிப்புநிலக்கரி பற்றாக்குறையால் | ||
|
||
புதுடில்லி:உள்நாட்டில், ஏழு நாட்களுக்கு மட்டுமே, மின் உற்பத்தி மேற்கொள்வதற்கான, நிலக்கரி கையிருப்பில் உள்ளது என, மத்திய மின்சார ஆணையம் தெரிவித்துள்ளது. கோல் இந்தியா:மின் ... |
|
+ மேலும் | |
பல முனை தாக்குதலால் "பிளைவுட்' தொழில் பாதிப்பு | ||
|
||
இந்திய "பிளைவுட்' தொழில், பல முனை தாக்குதலால் வளர்ச்சி குன்றியுள்ளது.மலை போல் குவியும் மலிவு விலை சீன பிளைவுட்கள், உள்நாட்டில் ரியல் எஸ்டேட் துறையில் காணப்படும் மந்த நிலை, மத்திய ... |
|
+ மேலும் | |
"கிங்பிஷர் ஏர்லைன்ஸ்' ஊழியர்கள் பிடிவாதம்:ஊதியம் வழங்க நாளை வரை கெடு | ||
|
||
புதுடில்லி:ஊதிய நிலுவை தொடர்பாக, கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் திட்டத்தை அதன் ஊழியர்கள் ஏற்க மறுத்து விட்டனர். நாளைக்குள் நான்குமாத ஊதியத்தை மொத்தமாக வழங்க வேண்டும் என, அவர்கள் ... |
|
+ மேலும் | |
நாட்டின் நெல் கொள்முதல் 3.50 கோடி டன்னாக உயர்வு | ||
|
||
புதுடில்லி:அண்மையில் முடிவடைந்த, 2011-12ம் சந்தைப்படுத்தும் பருவத்தில் (அக்.,-செப்.,), மத்திய அரசு, விவசாயிகளிடமிருந்து, 3.50 கோடி டன் நெல்லை கொள்முதல் செய்துள்ளது. இது, இதற்கு முந்தைய வேளாண் ... |
|
+ மேலும் | |
பஞ்சாப் நேஷனல் பேங்க்8,000 பணியாளர்கள் தேர்வு | ||
|
||
திருச்சி:பஞ்சாப் நேஷனல் பேங்க், ஆண்டுக்கு, 6 ஆயிரம் முதல் 8 ஆயிரம் பணியாளர்களை தேர்வு செய்ய திட்டமிட்டுள்ளது. மேலும், நடப்பாண்டில் மட்டும், வங்கி, நாடு முழுவதும் 500 கிளைகளை திறக்க ... |
|
+ மேலும் | |
இலவச "பாலியஸ்டர்' ரக சேலைகளுக்கு மவுசு | ||
|
||
ஈரோடு:வெளிமாநிலத்தில் கொள்முதல் செய்து, தமிழகத்தில் வழங்கப்படும் விலையில்லா பாலியஸ்டர் ரக சேலைகளை, உள்ளூரிலேயே உற்பத்தி செய்ய வேண்டுமென, கோரிக்கை எழுந்துள்ளது. பொங்கல் ... |
|
+ மேலும் | |
1
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |