செய்தி தொகுப்பு
கடன் தீர்வில் பின்வாங்கும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை; திவால் சட்டத்தை தீவிரமாக அமல்படுத்த மத்திய அரசு முடிவு | ||
|
||
புதுடில்லி : ‘‘நலிந்த நிறுவனங்களின் கடன் தீர்வு திட்டத்தில் பங்கேற்று, பின்வாங்கும் நிறுவனங்கள் மீது, திவால் சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,’’ என, மத்திய அரசு ... | |
+ மேலும் | |
வங்கி அதிகாரிகள் ஊக்க ஊதியத்திற்கு கட்டுப்பாடு | ||
|
||
மும்பை : தனியார் மற்றும் அன்னிய வங்கிகளின் மூத்த அதிகாரிகளுக்கு வழங்கும் ஊக்க ஊதியச் சலுகைகளுக்கு, ரிசர்வ் வங்கி, சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. கார்ப்பரேட் நிறுவனங்கள், உயர் ... |
|
+ மேலும் | |
எம்.எஸ்.எம்.இ., சமாதான் கவுன்சிலில் 13 ஆயிரம் விண்ணப்பங்கள் பதிவு | ||
|
||
சிறு, குறு நிறுவனங்களுக்கான, ‘எம்.எஸ்.எம்.இ., சமாதான் கவுன்சிலில்’ இதுவரை, 13 ஆயிரம் விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில், 9,000 விண்ணப்பங்கள், வழக்குகளாக மாற்றப்பட்டுள்ளன என, மத்திய, ... | |
+ மேலும் | |
இந்தியாவில், ‘சிட்ரான்’ கார்; பி.எஸ்.ஏ., குரூப் அறிவிப்பு | ||
|
||
புதுடில்லி : பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த, பி.எஸ்.ஏ., குரூப், 2021ல், இந்தியாவில், ‘சிட்ரான்’ கார் அறிமுகப்படுத்தப்படும் என, அறிவித்துள்ளது. இந்நிறுவனம், 20 ஆண்டுகளுக்கு முன், ‘பிரீமியர்’ ... |
|
+ மேலும் | |
‘அமேசான்’ இயக்குனர் குழுவில் இந்திரா நுாயி | ||
|
||
வாஷிங்டன் : ‘பெப்சிகோ’ நிறுவன முன்னாள் தலைமை செயல் அதிகாரி, இந்திரா நுாயி, அமெரிக்காவின், ‘அமேசான்’ நிறுவன இயக்குனர் குழுவில் இணைந்துள்ளார். சென்னையைச் சேர்ந்த, இந்திரா நுாயி, 1994ல், ... |
|
+ மேலும் | |
Advertisement
வேகமான வளர்ச்சியில், ‘ஏர் பியூரிபையர்’ சந்தை | ||
|
||
புதுடில்லி : வீடுகளுக்கு தேவையான காற்றை சுத்தம் செய்து தரும், ‘ஏர் பியூரிபையர்’ சாதனங்களுக்கான சந்தை, இந்தியாவில், 2023ம் ஆண்டில், 277 கோடி ரூபாய் சந்தையாக உயரும் என, ஆய்வறிக்கை ஒன்று ... | |
+ மேலும் | |
அப்படியா | ||
|
||
ரிசர்வ் பேங்க், கவர்னர் சக்திகாந்த தாசின் கையெழுத்துடன் கூடிய, 100 ரூபாய் நோட்டை, விரைவில் வெளியிட உள்ளது. கோட்டக் மகிந்திரா பேங்க், அதன் அன்னிய பங்குதாரர் வரம்பை, தற்போதைய, 43 ... |
|
+ மேலும் | |
போர் பதற்றம் : சென்செக்ஸ் 350 புள்ளிகள் வீழ்ச்சி | ||
|
||
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள், வர்த்தகவாரத்தின் இரண்டாம் நாளில் சரிவுடன் வர்த்தகமாகின. இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்ற சூழல் உருவாகி இருப்பதாலும், ஆசிய பங்குச்சந்தைகளில் ... | |
+ மேலும் | |
1
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |