செய்தி தொகுப்பு
கச்சா எண்ணெய் விலை சமாளிக்க அரசின் திட்டம் | ||
|
||
புதுடில்லி:உலக எரிசக்தி சந்தையை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும்; தேவைப்படும்பட்சத்தில், சேமிப்பு இருப்பிலிருந்து வெளியிடப்படும் என மத்திய அரசு தெரிவித்துஉள்ளது. உக்ரைன் மீது ... |
|
+ மேலும் | |
மின்னணு விலை பட்டியல் ஏப்ரலில் புதிய நடைமுறை | ||
|
||
புதுடில்லி:ஏப்ரல் 1ம் தேதியிலிருந்து, 20 கோடி ரூபாய்க்கும் அதிகமான விற்றுமுதல் கொண்ட நிறுவனங்கள், ‘இ – இன்வாய்ஸ்’ எனும், மின்னணு விலைப் பட்டியலை உருவாக்க வேண்டும் என, மத்திய மறைமுக ... | |
+ மேலும் | |
‘ரிலையன்ஸ்’கட்டுப்பாட்டில் வருகின்றன 'பிக் பஜார்' கடைகள் | ||
|
||
புதுடில்லி:‘ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்’ நிறுவனம், ‘பியூச்சர் ரீடெய்ல் ஸ்டோர்’களின் செயல்பாடுகளை தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் இறங்கி உள்ளதாக ... | |
+ மேலும் | |
எல்.ஐ.சி.,யில் அன்னிய நேரடி முதலீடு 20 சதவீதம் வரை அரசு அனுமதி | ||
|
||
புதுடில்லி:எல்.ஐ.சி., நிறுவனத்தில், 20 சதவீதம் வரை அன்னிய நேரடி முதலீடுகளை மேற்கொள்ள, பிரதமரின் தலைமையிலான மத்திய அமைச்சரவை அனுமதி வழங்கி உள்ளது. எல்.ஐ.சி., நிறுவனத்தில், ரிசர்வ் வங்கி ... |
|
+ மேலும் | |
நாளை தங்க பத்திர வெளியீடு கிராம் 5,109 ரூபாயாக நிர்ணயம் | ||
|
||
புதுடில்லி:நடப்பு நிதியாண்டுக்கான, மத்திய அரசின் பத்தாம் கட்ட தங்க பத்திர வெளியீடு, நாளை துவங்குகிறது. இந்த வெளியீட்டில், தங்கத்தின் விலை, 1 கிராமுக்கு, 5,109 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு ... |
|
+ மேலும் | |
Advertisement
1
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |