சரிவுடன் முடிந்தது வர்த்தகம் | ||
|
||
மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் நான்காம் நாளான இன்று சரிவுடன் முடிந்தது. வர்த்தக நேர முடிவின் போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 20.62 புள்ளிகள் குறைந்து 17130.67 ... |
|
+ மேலும் | |
எம்எஸ்ஐ நிறுவனத்தின் புதிய லேப்டாப் அறிமுகம் | ||
|
||
எம்எஸ்ஐ நிறுவனம் புதிய லேப்டாப் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய லேப்டாப்புக்கு ஜிடி70 என்ற பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இது ஒரு 17.3 இன்ச் கொண்டி ஸ்டீல்சீரிஸ் நோட்புக் ஆகும். 32ஜிபி ... | |
+ மேலும் | |
மீண்டும் விற்பனைக்கு வந்தது வெஸ்பா எல்எக்ஸ் ஸ்கூட்டர் | ||
|
||
பியாஜியோ வெஸ்பா எல்எக்ஸ் ஸ்கூட்டரை மீண்டும் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது . ரூ.66,661 விலையில் வெஸ்பா எல்எக்ஸ் 125 ஸ்கூட்டர் இன்று அறிமுகம் செய்யப்பட்டது. இத்தாலியை சேர்ந்த பியாஜியோ ... |
|
+ மேலும் | |
வெர்னா, ஐ20 டீஸல் கார்கள் உற்பத்தி அதிகரிப்பு | ||
|
||
இந்தியாவில் கார் விற்பனையில் இரண்டாவது இடத்தில் இருப்பது, தென் கொரியாவை சேர்ந்த ஹுண்டாய் நிறுவனம். இந்த நிறுவனத்தின் வெர்னா மற்றும் ஐ20 கார்களின் டீஸல் மாடல் கார்களுக்கு நல்ல ... |
|
+ மேலும் | |
ஏற்றத்துடன் தொடங்கியது வர்த்தகம் | ||
|
||
மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் நான்காம் நாளான இன்று ஏற்றத்துடன் தொடங்கியது. இன்று காலை வர்த்தக நேரம் தொடங்கிய நேரத்தில், மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 41.96 ... | |
+ மேலும் | |
வங்கிகள் வாகன கடன் வட்டியை குறைந்தது | ||
|
||
மும்பை: எஸ்.பி.ஐ வங்கி வாகன கடன்களுக்கான வட்டியை 0.75 சதவீதம் குறைத்துள்ளது. இருப்பினும், குறைந்தபட்ச வட்டியான `பேஸ்ரேட்'டில் எவ்வித மாற்றமும் இல்லாமல் 10 சதவீதமாக நீடிக்கிறது. தனியார் ... |
|
+ மேலும் | |
கச்சா எண்ணெய் உற்பத்தி 32 லட்சம் டன்னாக குறைவு | ||
|
||
புதுடில்லி:நடப்பாண்டு மார்ச் மாதத்தில், நாட்டின் கச்சா எண்ணெய் உற்பத்தி, 2.9 சதவீதம் குறைந்து, 32 லட்சம் டன்னாகவும், இயற்கை எரிவாயு உற்பத்தி, 10.1 சதவீதம் குறைந்து, 385 கோடி கன மீட்டராகவும் ... |
|
+ மேலும் | |
எஸ் அண்டு பி மதிப்பீட்டால்..."சென்செக்ஸ்' 56 புள்ளிகள் சரிவு | ||
|
||
மும்பை:நாட்டின் பங்கு வர்த்தகம் புதன்கிழமையன்று அதிக ஏற்ற, இறக்கத்துடன் இருந்தது. ஐரோப்பா மற்றும் இதர ஆசியப் பங்குச் சந்தைகளில், பங்கு வியாபாரம் ஓரளவிற்கு நன்கு இருந்தது. ... |
|
+ மேலும் | |
தனிநபர் சர்க்கரைபயன்பாடு 19 கிலோ | ||
|
||
புதுடில்லி:இந்தியாவில், ஒருவர், ஓராண்டிற்கு சராசரியாக, 19 கிலோ சர்க்கரை பயன்படுத்துவதாக, சர்வதேச சர்க்கரை கூட்டமைப்பு (ஐ.எஸ்.ஓ) தெரிவித்துள்ளது.சர்வதேச அளவில், சர்க்கரைக்கான தேவை ... |
|
+ மேலும் | |
இந்திய பாசுமதி அரிசியைஇறக்குமதி செய்ய சீனா அனுமதி | ||
|
||
இந்திய பாசுமதி அரிசி இறக்குமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை சீனா நீக்கியுள்ளது. இதையடுத்து, ஈரானுடன் பணப்பரிவர்த்தனை பிரச்சனையை சந்தித்து வந்த இந்திய பாசுமதி அரிசி ... |
|
+ மேலும் | |
1 2 ... அடுத்த பக்கம் »
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |