சென்செக்ஸ் 120 புள்ளிகள் சரிவில் முடிந்தது வர்த்தகம் | ||
|
||
மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் இறுதி நாளான இன்று சரிவுடன் முடிந்தது. இன்றைய வர்த்தக நேர முடிவின் போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 120.13 புள்ளிகள் குறைந்து 19286.72 ... | |
+ மேலும் | |
தங்கம் விலை சவரனுக்கு ரூ.88 குறைவு | ||
|
||
சென்னை: தங்கம் மற்றும் வெள்ளி சந்தையில், இன்றைய (26ம் தேதி) மாலை நேர நிலவரப்படி ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.88 குறைந்துள்ளது. சென்னையில் இன்று ஒரு கிராம் (22 காரட்) ஆபரணத் தங்கத்தின் ... | |
+ மேலும் | |
மாருதி சுசூகியின் “இகோ ஸ்மைல்ஸ்’ லிமிடெட் எடிஷன் அறிமுகம் | ||
|
||
மாருதி சுசூகி கார் நிறுவனம், ஏற்கனவே, "இகோ' என்ற பெயரில், வேன் விற்பனை செய்து வருகிறது. இந்த வேன், ஐந்து இருக்கைகள், ஏழு இருக்கைகள் என, இரண்டு வகைகளிலும் கிடைக்கும். அதே போல, பெட்ரோல் ... |
|
+ மேலும் | |
தங்கம் விலை சவரனுக்கு ரூ.264 உயர்வு | ||
|
||
சென்னை : தங்கம் மற்றும் வெள்ளி சந்தையில், இன்று காலை நேர நிலவரப்படி(26ம் தேதி) ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுகு்கு ரூ.264 அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று ஒரு கிராம் தங்கம் ரூ.2604க்கு ... |
|
+ மேலும் | |
சரிவுடன் தொடங்கியது வர்த்தகம் | ||
|
||
மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் இறுதி நாளான இன்று சரிவுடன் தொடங்கியது. இன்றைய வர்த்தக நேர தொடக்கத்தின் போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 51.21 புள்ளிகள் ... |
|
+ மேலும் | |
இந்தியா - வங்கதேசம் கடல் வழி சரக்கு போக்குவரத்துஅடுத்த மாதம் சோதனை ஓட்டம் துவங்குகிறது | ||
|
||
புதுடில்லி:இந்தியா - வங்கதேசம் இடையே கடல் வழி சரக்கு போக்குவரத்தின் சோதனை ஓட்டம், வரும் மே மாதம் நடைபெற உள்ளது.இரு நாடுகளும், பரஸ்பர வர்த்தகத்தை மேம்படுத்த, கடல் வழிகளை திறந்து விடுவது ... |
|
+ மேலும் | |
இரும்பு தாது உற்பத்தி 10 சதவீதம் உயரும் | ||
|
||
கர்நாடகாவில், சுரங்க நடவடிக்கைகள் மீதான தடையை, சுப்ரீம் கோர்ட் நீக்கியதை அடுத்து, இரும்புத் தாது உற்பத்தி, நடப்பு நிதியாண்டில், 10 சதவீதம் உயரும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.கடந்த 2012-13ம் ... |
|
+ மேலும் | |
"சென்செக்ஸ்' 227 புள்ளிகள் உயர்ந்தது | ||
|
||
மும்பை:நாட்டின் பங்கு வர்த்தகம், வியாழக்கிழமை அன்று மிகவும் சிறப்பாக இருந்தது. குறிப்பாக, கடைசி அரை மணி நேரத்தில், பல துறைகளை சேர்ந்த நிறுவனப் பங்குகள், அதிக விலைக்கு கைமாறின. ... |
|
+ மேலும் | |
கரும்பு விவசாயிகளுக்கு ரூ.12,300 கோடி நிலுவை:திண்டாடும் சர்க்கரை ஆலைகள் | ||
|
||
லக்னோ:சர்க்கரை மீதான கட்டுப்பாடு நீக்கப்பட்ட பின்னரும், கரும்பு விவசாயிகளின் நிலுவைத் தொகையை வழங்க முடியாமல், பல சர்க்கரை ஆலைகள் திணறி வருகின்றன. சர்க்கரை ஆலைகள், அவற்றின் முழு ... |
|
+ மேலும் | |
அன்னிய நேரடி முதலீடு ரூ.1.98 லட்சம் கோடியாக அதிகரிக்கும் | ||
|
||
புதுடில்லி:நடப்பு 2013-14ம் நிதியாண்டில், இந்தியாவில் மேற்கொள்ளப்படும் அன்னிய நேரடி முதலீடு, 1.98 லட்சம் கோடி ரூபாயாக (3,600 கோடி டாலர்) அதிகரிக்கும் என, பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழு ... |
|
+ மேலும் | |
1 2 ... அடுத்த பக்கம் »
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |