செய்தி தொகுப்பு
நாட்டின் அன்னிய செலாவணிகையிருப்பு 172 கோடி டாலர் சரிவு | ||
|
||
மும்பை:நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு, சென்ற 17ம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில், 172 கோடி டாலர் (9,460 கோடி ரூபாய்) சரிவடைந்து, 29,196 கோடி டாலராக (16.06 லட்சம் கோடி ரூபாய்) குறைந்துள்ளது என, ... | |
+ மேலும் | |
கரூர் வைஸ்யா பேங்க் ரூ.14 டிவிடெண்டு அறிவிப்பு | ||
|
||
சென்னை:தனியார் துறையைச் சேர்ந்த கரூர் வைஸ்யா பேங்க், சென்ற 2012-13ம் நிதியாண்டிற்கு, அதன் பங்குதாரர்களுக்கு, 10 ரூபாய் முகமதிப்பு கொண்ட பங்கு ஒன்றிற்கு, 14 ரூபாய் டிவிடெண்டு வழங்குவதாக ... | |
+ மேலும் | |
கடந்த வாரத்தில் மட்டும்தங்கம் சவரனுக்கு ரூ.448 உயர்வு | ||
|
||
சென்னை:கடந்த வாரத்தில் மட்டும், தங்கம் விலை, சவரனுக்கு, 448 ரூபாய் அதிகரித்துள்ளது.சர்வதேச நிலவரங்களால், தங்கம் விலையில், அதிக ஏற்ற, இறக்கம் நிலவி வருகிறது.சென்னையில், நேற்று முன்தினம், 22 ... | |
+ மேலும் | |
பருத்தி இறக்குமதி 20 லட்சம் பொதிகளாக உயரும் | ||
|
||
புதுடில்லி;நாட்டின் பருத்தி இறக்குமதி, நடப்பு சந்தைப் பருவத்தில் (அக்.,-செப்.,), 20 லட்சம் பொதிகளாக (ஒரு பொதி=170 கிலோ) அதிகரிக்கும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது. இது, இந்தியாவில், பி.டி., பருத்தி ... | |
+ மேலும் | |
தங்கம் கடத்துவது 40 சதவீதம் அதிகரிக்கும்:சுங்கம் உள்ளிட்ட பல்வேறு வரி உயர்வால்... | ||
|
||
நடப்பாண்டு, வெளிநாடுகளில் இருந்து, நம் நாட்டிற்கு, சட்டவிரோதமாக தங்கம் கடத்துவது, 40 சதவீதம் அதிகரிக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. தங்கம் இறக்குமதிக்கான சுங்க வரி, ஆபரண உற்பத்தி வரி, ... | |
+ மேலும் | |
Advertisement
1
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |