செய்தி தொகுப்பு
கிரெடிட் ஸ்கோரில் அதிகரிக்கும் ஆர்வம் | ||
|
||
கடன் தகுதியை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் கிரெடிட் ஸ்கோரை அறிந்து கொள்வதில் ஆர்வம் கொண்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கொரோனா தாக்கம் காரணமாக, பல்வேறு நிறுவனங்கள் ... |
|
+ மேலும் | |
கொரோனா பாலிசி தொடர்பான அறிவுறுத்தல் | ||
|
||
மருத்துவ காப்பீட்டின் முக்கியத்துவம் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. காப்பீடு இருந்தால், எதிர்பாராத மருத்துவ செலவுகளை சிக்கல் இல்லாமல் எதிர் கொள்ளலாம். தற்போது கொரோனா வைரஸ் ... | |
+ மேலும் | |
கல்வி கடன் சிக்கலை எதிர்கொள்வதற்கான வழிகள் | ||
|
||
மாணவர்கள், பட்டதாரிகள், பொருளாதார நிச்சயமற்ற சூழலால் கல்விக்கடனை திரும்ப செலுத்துவதில் சிக்கலை எதிர்கொண்டால், அதை எதிர்கொள்வதற்கான வழிகள் உயர்கல்வியை முடிக்கும் நிலையில் உள்ள ... |
|
+ மேலும் | |
அபாய மணியடிக்கும் வங்கிகளின் வாராக்கடன் | ||
|
||
இந்திய வங்கிகளின் வாராக்கடன் பிரச்னை மீண்டும் மோசமடையப் போகிறது என்று தெரிவிக்கிறது, கடந்த வாரம் வெளியான, இந்திய ரிசர்வ் வங்கியின் நிதிநிலை ஸ்திரத்தன்மை அறிக்கை. இதற்குக் காரணம் ... |
|
+ மேலும் | |
கொரோனா பிரச்னைக்கு தீர்வு; ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனம் முயற்சி | ||
|
||
கொரோனா பிரச்னைக்கு தீர்வு காண்பது மட்டுமே, அரசின் முக்கிய கடமையாக உள்ளது. மத்திய அரசின் ‘இன்வெஸ்ட் இந்தியா’ திட்டத்தின் கீழ், ‘ஆக் ஷன் கோவிட் – 19 டீம்’ அமைக்கப்பட்டு, கொரோனா ... | |
+ மேலும் | |
Advertisement
இன்போசிஸ் பங்குகளை விற்ற இணை நிறுவனர் | ||
|
||
பெங்களூரு:இன்போசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனரான, எஸ்.டி.ஷிபுலாலின் குடும்ப உறுப்பினர்கள், நிறுவனத்தின் 85 லட்சம் பங்குகளை விற்றுள்ளனர். ஷிபுலாலில் மகன் ஷிரேயாஸ், 40 லட்சம் பங்குகளை ... |
|
+ மேலும் | |
ஸ்மார்ட் போன் சந்தையில் சீன நிறுவனங்களுக்கு சரிவு | ||
|
||
புதுடில்லி:நாட்டின் ஸ்மார்ட்போன் சந்தையில், சீன நிறுவனங்களின் பங்களிப்பு, கடந்த ஜூன் மாதத்துடன் முடிவடைந்த முதல் காலாண்டில், 72 சதவீதமாக சரிந்துள்ளது. கடந்த நிதியாண்டின் முதல் ... |
|
+ மேலும் | |
ஐ.டி.சி., நிறுவன லாபம் 25.30 சதவீதம் சரிவு | ||
|
||
புதுடில்லி:பல்வேறு வணிகங்களில் ஈடுபட்டு வரும், ஐ.டி.சி., நிறுவனத்தின் வரிக்கு பிந்தைய லாபம், நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், 25.30 சதவீதம் அளவுக்கு சரிவைக் கண்டு, 2,567 கோடி ரூபாயாக ... | |
+ மேலும் | |
வங்கிகள் வழங்கிய கடன் ரூ.1.30 லட்சம் கோடி | ||
|
||
புதுடில்லி:மத்திய அரசின், அவசர கால கடன் உத்தரவாத திட்டத்தின் கீழ், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு, 1.30 லட்சம் கோடி ரூபாய் கடனுக்கான ஒப்புதலை இதுவரை வங்கிகள் வழங்கி உள்ளதாக, மத்திய ... | |
+ மேலும் | |
1
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |