செய்தி தொகுப்பு
பங்குச்சந்தைகள் சரிவு முடிந்தன | ||
|
||
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் முடிந்தன. ரூபாயின் மதிப்பு சரிவு, ஆசிய பங்குச்சந்தைகளில் காணப்பட்ட சரிவு போன்ற காரணங்களால் இன்றைய வர்த்தகம் சரிவுடன் ஆரம்பமான நிலையில் அந்த ... | |
+ மேலும் | |
தங்கம் விலை மாலைநிலவரம் : சவரன் ரூ.320 அதிகரிப்பு | ||
|
||
சென்னை : தங்கம் விலை இன்று(செப்., 26-ம் தேதி) ஒரேநாளில் சவரனுக்கு ரூ.320 அதிகரித்துள்ளது. சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில், மாலை நிலவரப்படி, 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ... |
|
+ மேலும் | |
தங்கம் விலை காலைநிலவரம் : சவரன் ரூ.392 அதிகரிப்பு | ||
|
||
சென்னை : தங்கம் விலை இன்று(செப்., 26-ம் தேதி) ஒரேநாளில் சவரனுக்கு ரூ.392 அதிகரித்திருப்பதுடன், மீண்டும் ரூ.23 ஆயிரத்தை தொட்டுள்ளது. சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில், காலை நிலவரப்படி, 22காரட் ... |
|
+ மேலும் | |
ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி : ரூ.65-ஐ எட்டியது | ||
|
||
மும்பை : இந்திய ரூபாயின் மதிப்பு சில தினங்களாக தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வருகிறது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) அந்நிய செலவாணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ... | |
+ மேலும் | |
பங்குச்சந்தைகள் தொடர்ந்து வீழ்ச்சி | ||
|
||
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து வீழ்ச்சியுடன் காணப்படுகின்றன. வர்த்தகவாரத்தின் இரண்டாம் நாளான இன்று(செப்., 26) வர்த்தகநேர துவக்கத்தில், மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு ... | |
+ மேலும் | |
Advertisement
சர்வதேச எரிசக்தி நிறுவனங்களில் ரிலையன்ஸ் 3வது இடம் பிடித்தது | ||
|
||
புதுடில்லி : எரிசக்தி துறையில், சொத்து மதிப்பு, விற்றுமுதல், லாபம், முதலீடு சார்ந்த வருவாய் ஆகிய, நான்கு அம்சங்கள் அடிப்படையில், உலகளவில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், ... | |
+ மேலும் | |
95 போன் தொழிற்சாலைகள் 3 ஆண்டுகளில் துவக்கம் | ||
|
||
புதுடில்லி : ‘‘பிரதமர் மோடி தலைமையிலான, மத்திய அரசின் கீழ், மூன்று ஆண்டுகளில், 95 மொபைல் போன் தொழிற்சாலைகள், உள்நாட்டில் உருவாகி உள்ளன,’’ என, மத்திய சட்ட மற்றும் தகவல் ... | |
+ மேலும் | |
ரூபாய் மதிப்பு உயர்வு; ரிசர்வ் வங்கி நடவடிக்கை | ||
|
||
புதுடில்லி : ‘‘அன்னிய செலாவணிக்கு நிகரான, ரூபாய் மதிப்பு உயர்வை கட்டுப்படுத்த, மூன்று மாதங்களாக, ரிசர்வ் வங்கி முயற்சி மேற்கொண்டு உள்ளது,’’ என, தலைமை பொருளாதார ஆலோசகர், ... | |
+ மேலும் | |
‘வங்கி அதிகாரிகளால் சவால்களை சமாளிக்க முடியவில்லை’ | ||
|
||
கோல்கட்டா : ‘‘தற்போதைய வங்கி அதிகாரிகளுக்கு, புதிய சவால்களை சமாளிக்கும் திறன் குறைவாக உள்ளது,’’ என, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தலைவர்,அருந்ததி பட்டாச்சார்யா தெரிவித்து ... | |
+ மேலும் | |
வாடிக்கையாளர்களுக்கு மாருதி வைத்த டெஸ்ட் | ||
|
||
சென்னை : மாருதி சுசூகி நிறுவனம், சென்னை, ஈக்காட்டுத்தாங்கலில், ‘டெஸ்ட் டிரைவ் சேலஞ்ச்’ எனும் நிகழ்ச்சியை, 24, 25ம் தேதிகளில் நடத்தியது. ‘ஆட்டோ கியர் ஷிப்ட்’ வசதி உள்ள கார்களின் ... |
|
+ மேலும் | |
Advertisement
1
|
|
Advertisement
|
|
Advertisement
|
|
Advertisement
| |
| |
| |
![]() |
|
|
|