சரிவுடன் தொடங்கி சரிவுடன் முடிந்தது வர்த்தகம் | ||
|
||
மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் இறுதி நாளான இன்று சரிவுடன் தொடங்கி சரிவுடனேயே முடிந்தது. இன்றைய வர்த்தக நேர முடிவின் போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 133.29 ... |
|
+ மேலும் | |
போர்டு நிறுவனத்தின் புதிய தலைவர் நியமனம் | ||
|
||
போர்டு நிறுவனத்தின் இந்தியப் பிரிவின் புதிய தலைவராக ஜோகிந்தர் சிங் நியமனம் செய்யப்பட்டுள்ளார். போர்டு இந்தியா தலைவராகவும், நிர்வாக இயக்குனராகவும் தற்போது மைக்கேல் போனிஹாம் பதவி ... |
|
+ மேலும் | |
தங்கம் விலை சற்று உயர்வு | ||
|
||
சென்னை: தங்கம் மற்றும் வெள்ளி சந்தையில், இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.16 உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று ஒரு கிராம் (22 காரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.2894 ஆகவும், 24 காரட் ... | |
+ மேலும் | |
பெட்ரோல் விலை லிட்டருக்கு 30 காசு; டீசல் 18 காசுஉயர்வு! | ||
|
||
புதுடில்லி:பெட்ரோல், 'பங்க்' டீலர்களுக்கான, கமிஷனை அதிகரிக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதனால், பெட்ரோல் விலை, லிட்டருக்கு, 30 காசும், டீசல் விலை, லிட்டருக்கு, 18 காசும் உயர்கிறது. ... |
|
+ மேலும் | |
சரிவுடன் தொடங்கியது வர்த்தகம் | ||
|
||
மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் இறுதி நாளான இன்று சரிவுடன் தொடங்கியது. இன்றைய வர்த்க நேர முடிவின் போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 75.07 புள்ளிகள் குறைந்து ... |
|
+ மேலும் | |
உலகில் வீணாகும் உணவில் 50 கோடி பேர் பசியாறலாம் | ||
|
||
புதுடில்லி: ஆண்டுதோறும், சர்வதேச அளவில் வீணாக்கப்படும் ஒட்டு மொத்த உணவைக் கொண்டு, 50 கோடி பேருக்கு உணவு அளிக்கலாம் என, ஐ.நா.,வின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு (எப்.ஏ.ஓ.,) ... | |
+ மேலும் | |
திசை மாறும் ஆயத்த ஆடை ஏற்றுமதியாளர்கள் | ||
|
||
புதுடில்லி : இந்திய ஆயத்த ஆடை நிறுவனங்கள், சர்வதேச சந்தையில் அதிகரித்து வரும் போட்டியை சமாளிக்க முடியாமல், புதிய நாடுகளில் வர்த்தக வாய்ப்புகளை கண்டறியத் தொடங்கியுள்ளன.நாட்டின், ஆயத்த ... | |
+ மேலும் | |
பெரும் கோடீஸ்வரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி தொடர்ந்து முதலிடம் | ||
|
||
புதுடில்லி: உலகளவில், இந்திய கோடீஸ்வரர்கள் பட்டியலில், முகேஷ் அம்பானி தொடர்ந்து, ஐந்தாவது ஆண்டாக முதலிடத்தில் உள்ளதாக, அமெரிக்காவை சேர்ந்த, "போர்ப்ஸ்' இதழ் ... | |
+ மேலும் | |
"கிங்பிஷர் ஏர்லைன்ஸ்' வேலை நிறுத்தம் "வாபஸ்' | ||
|
||
புதுடில்லி: கிங்பிஷர் ஏர்லைன்ஸ் ஊழியர்கள் மேற்கொண்ட 27 நாள் வேலை நிறுத்தம் நேற்று முடிவிற்கு வந்தது. ஊழியர்களின் கோரிக்கையை ஏற்று, நான்கு மாத ஊதிய நிலுவையை வழங்குவதாக, கிங்பிஷர் ... | |
+ மேலும் | |
'சென்செக்ஸ்' 49 புள்ளிகள் உயர்வு | ||
|
||
மும்பை: நாட்டின் பங்கு வர்த்தகம், வியாழனன்று ஓரளவிற்கு நன்கு இருந்தது. இந்நிலையில், மகிந்திரா அண்டு மகிந்திரா நிறுவனத்தின் காலாண்டு நிதி நிலை முடிவு, சந்தை மதிப்பீட்டை விட சிறப்பாக ... | |
+ மேலும் | |
1 2 ... அடுத்த பக்கம் »
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |