செய்தி தொகுப்பு
சென்செக்ஸ் 254 புள்ளிகள் வீழ்ச்சி | ||
|
||
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து இரண்டாவது நாளாக சரிவுடன் முடிந்தன. டாடா குழுமத்தின் தலைவர் பொறுப்பிலிருந்து சைரஸ் மிஸ்திரி நீக்கப்பட்டதன் எதிரொலியாக பங்குச்சந்தைகள் ... | |
+ மேலும் | |
தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 அதிகரிப்பு | ||
|
||
சென்னை : தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 அதிகரித்திருக்கிறது. சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில் மாலைநேர நிலவரப்படி 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,860-க்கும், சவரனுக்கு ரூ.80 உயர்ந்து, ... |
|
+ மேலும் | |
ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.66.79 | ||
|
||
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் இருந்தபோதும் ரூபாயின் மதிப்பு சிறிது உயர்வுடன் காணப்படுகிறது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க ... | |
+ மேலும் | |
பங்குச்சந்தைகள் சரிந்தன - சென்செக்ஸ் 200 புள்ளிகள் வீழ்ச்சி | ||
|
||
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து இரண்டாவது நாளாக சரிவுடன் காணப்படுகின்றன. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 201.20 புள்ளிகள் ... | |
+ மேலும் | |
சுலபமாக தொழில் துவக்கும் வசதியில் 16 மாநிலங்கள் 80 சதவீத முன்னேற்றம்: உலக வங்கி – டி.ஐ.பி.பி., மதிப்பீடு | ||
|
||
புதுடில்லி : இந்தியாவில், சுலபமாக தொழில் துவங்குவதற்கான வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பதில், 16 மாநிலங்கள், 80 சதவீதத்திற்கும் அதிகமாக முன்னேற்றம் கண்டுள்ளன. இந்திய தொழில் ... |
|
+ மேலும் | |
Advertisement
திவால் வாரியத்திற்கு புதிய விதிமுறைகள் | ||
|
||
புதுடில்லி : மத்திய அரசு அமைத்துள்ள, திவால் ஒழுங்குமுறை வாரியத்திற்கான விதிமுறைகள், வரும் நவம்பரில் இறுதி செய்யப்பட்டு, வரைவறிக்கை வெளியிடப்படும் என, தகவல் வெளியாகி ... | |
+ மேலும் | |
நாட்டின் பருத்தி உற்பத்தி இந்த ஆண்டு அதிகரிக்கும் | ||
|
||
மும்பை : நாட்டின் பருத்தி உற்பத்தி, 3.51 கோடி பொதிகளாக அதிகரிக்கும் என, மத்திய அரசு மதிப்பீடு செய்துள்ளது. இது குறித்து, மத்திய ஜவுளி ஆணையர் கவிதா குப்தா கூறியதாவது:கடந்த, 2015 – 16ம் ... |
|
+ மேலும் | |
டாடா குழும உயரதிகாரிகளுக்கு ரத்தன் டாடா அறிவுரை | ||
|
||
மும்பை : டாடா குழும நிறுவனங்களை உள்ளடக்கிய, டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்து, சைரஸ் மிஸ்திரி, நேற்று முன்தினம் அதிரடியாக நீக்கப்பட்டார். இதையடுத்து, ... |
|
+ மேலும் | |
இந்தியாவில் தொழிற்சங்கங்கள் ஆபத்து சீன நிறுவனங்களுக்கு எச்சரிக்கை | ||
|
||
பீஜிங் : சீன அரசு பத்திரிகையான, ‘குளோபல் டைம்ஸ்’ வெளியிட்டுள்ள செய்தி: சீன நிறுவனங்கள், இந்தியாவில் பல்வேறு பொருட்களின் தயாரிப்பில் இறங்கி வருகின்றன. இதை, சீன அரசு ... | |
+ மேலும் | |
சுற்றுலா துறையில் முதலீடு; ஜப்பான் நாட்டினருக்கு அழைப்பு | ||
|
||
புதுடில்லி : இந்திய சுற்றுலா துறையில் முதலீடு செய்யுமாறு, ஜப்பான் நாட்டுமுதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. இந்தியா, ஜப்பான் நாடுகளின் சுற்றுலா துறை ... |
|
+ மேலும் | |
Advertisement
1 2 ... அடுத்த பக்கம் »
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |