செய்தி தொகுப்பு
தங்கம் விலை சவரனுக்கு ரூ.48 உயர்வு | ||
|
||
சென்னை : தங்கம் விலையில் இன்றும் உயர்வான போக்கே காணப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.6 ம், சவரனுக்கு ரூ.48 ம் அதிகரித்துள்ளது. இன்றைய காலை நேர நிலவரப்படி சென்னையில், ஒரு கிராம் (22 காரட்) ... | |
+ மேலும் | |
சரிவுடன் வர்த்தகத்தை துவக்கிய பங்குச்சந்தைகள் | ||
|
||
மும்பை : வாரத்தின் இறுதி வர்த்தக நாளான இன்று (அக்.,26)இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் வர்த்தகத்தை துவக்கி உள்ளன. ஆசிய பங்குச்சந்தைகளில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையின் காரணமாக ... | |
+ மேலும் | |
ரூபாய் மதிப்பில் சரிவு : 73.44 | ||
|
||
மும்பை : வாரத்தின் இறுதி வர்த்தக நாளான இன்றும் (அக்.,26) சர்வதேச அந்நிய செலாவணி சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பு சரிவுடன் காணப்படுகிறது. இறக்குமதியாளர்கள் இடையே அமெரிக்க டாலரின் தேவை ... | |
+ மேலும் | |
இந்தியாவில் நான்காவது தொழில் புரட்சி ஏற்படும்; மொபைல் காங்கிரஸ் துவக்க விழாவில் அம்பானி அதிரடி | ||
|
||
புதுடில்லி : ‘‘இந்தியா, டிஜிட்டல்மயமாவதற்கு ஆதரவாக இருக்கிறது. தகவல் பாதுகாப்பு சட்டத்துக்கு இறுதி வடிவம் கொடுத்துக்கொண்டிருக்கிறது. அதேசமயம், தகவல்களை பேணிக்காப்பதில் உள்ள ... | |
+ மேலும் | |
தங்கம் விலை ஆறாண்டு காணாத உயர்வு | ||
|
||
புதுடில்லி : தங்கத்தின் விலை பண்டிகை காலத்தை முன்னிட்டு, அதிகரித்து, ஆறாண்டு காணாத உயர்வை, நேற்று எட்டியது. மும்பை தங்கம், வெள்ளி சந்தையில், சுத்த தங்கம், 10 கிராமின் விலை, 32 ஆயிரத்து, 625 ... |
|
+ மேலும் | |
Advertisement
அவந்தி பைனான்ஸ் நிறுவனத்தின் சி.இ.ஓ., ஆகிறார் ராகுல் குப்தா | ||
|
||
புதுடில்லி : ‘அவந்தி பைனான்ஸ் நிறுவனத்தின், தலைமை செயல் அதிகாரியாக, ராகுல் குப்தா நியமிக்கப்பட்டு உள்ளார்’ என, அந்நிறுவனம் தெரிவித்து உள்ளது. டாடா குழுமத்தின் தலைவர், ரத்தன் ... |
|
+ மேலும் | |
‘கூகுள் அசிஸ்டன்ட் ஆப்’ மூலம் மும்பை பங்குச்சந்தை தகவல்கள் | ||
|
||
புதுடில்லி : ‘பங்குச் சந்தை தொடர்பான தகவல்களை, முதலீட்டாளர்கள், ‘கூகுள் அசிஸ்டன்ட் ஆப்’ வாயிலாக எளிதாக பெறலாம்’ என, மும்பை பங்குச் சந்தை தெரிவித்துள்ளது. நவீன தொழில்நுட்ப வசதிகளை ... |
|
+ மேலும் | |
மாருதி சுசூகி இந்தியாவின் நிகர லாபம் 9.8 சதவீதம் சரிவு | ||
|
||
புதுடில்லி : நாட்டில், கார் உற்பத்தி மற்றும் விற்பனையில், முன்னணியில் உள்ள, மாருதி சுசூகி இந்தியா நிறுவனத்தின் நிகர லாபம், இரண்டாவது காலாண்டில், 9.8 சதவீதம் குறைந்துள்ளது. இது குறித்து, ... |
|
+ மேலும் | |
மும்பை தொழிலதிபருக்கு ரூ.150 கோடியில் புதிய வீடு | ||
|
||
மும்பை : ‘வெல்ஸ்பன் இந்தியா’ நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர், ராஜேஷ் மண்டேவாலா, மஹாராஷ்டிர மாநிலத்தில், 150 கோடி ரூபாயில், புதிய வீடு ஒன்றை வாங்க உள்ளார். தனியார் துறையைச் சேர்ந்த, ... |
|
+ மேலும் | |
1