கோவைக்கும் வந்துவிட்டது வால்வோ | ||
|
||
கோவை: கோவையில் மிகப்பெரிய வல்வோ கார் ஷோரூம் திறக்கப்பட்டுள்ளது. உலகின் புகழ்பெற்ற வல்வோ நிறுவனத்துக்கு ஏற்கெனவே இந்தியாவில் ஏழு ஷோரூம்கள் உள்ளன. ஆனால் அவற்றில் மிகப் பெரியது இந்த ... |
|
+ மேலும் | |
இந்தியாவில் உற்பத்தியாகும் ஆடி க்யூ 7 கார் விலை குறைய வாய்ப்பு | ||
|
||
இந்தியாவில், விலை அதிகமான சொகுசு கார்கள் விற்பனையில், பி.எம்.டபிள்யூ., ஆடி மற்றும் மெர்சிடஸ் பென்ஸ் கார் நிறுவனங்களுக்கு இடையே கடும் போட்டி காணப்படுகிறது. தற்போது முதலிடத்தில், ... |
|
+ மேலும் | |
தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 குறைவு | ||
|
||
சென்னை: தங்கம் மற்றும் வெள்ளி சந்தையில், இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்துள்ளது. சென்னையில் இன்று ஒரு கிராம் (22 காரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.3055 ஆகவும், 24 காரட் ... |
|
+ மேலும் | |
ஏற்றத்துடன் தொடங்கியது வர்த்தகம் | ||
|
||
மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் முதல் நாளான இன்று ஏற்றத்துடன் தொடங்கியுள்ளது. இன்றைய வர்த்தக நேர தொடக்கத்தின் போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 76.08 ... |
|
+ மேலும் | |
ஆபரண ஏற்றுமதி ரூ.1.22 லட்சம் கோடி ரூபாயாக வளர்ச்சி | ||
|
||
புதுடில்லி: நடப்பு நிதியாண்டின், ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான, முதல் ஏழு மாத காலத்தில், நாட்டின் நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி, 1.22 லட்சம் கோடி ரூபாயாக ... | |
+ மேலும் | |
ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களின் பிரிமியம் வருவாய் ரூ.6,851 கோடி உயர்வு | ||
|
||
மும்பை: நடப்பாண்டு, அக்டோபர் மாதத்தில், உள்நாட்டில், ஆயுள் காப்பீட்டு வர்த்தகத்தில், ஈடுபட்டு வரும் நிறுவனங்களின் பிரிமியம் வருவாய், சென்ற ஆண்டின், இதே மாதத்தை விட, 2.3 சதவீதம் ... | |
+ மேலும் | |
உர மானிய நிலுவையை வழங்க கூடுதல் தொகை தேவை | ||
|
||
புதுடில்லி: உர மானிய நிலுவையை வழங்க, கூடுதல் தொகை ஒதுக்குமாறு, மத்திய நிதியமைச்சகத்திடம் கோரியுள்ளதாக, மத்திய ரசாயனங்கள் மற்றும் உரத் துறை இணை அமைச்சர் ஸ்ரீகாந்த் குமார் ஜெனா, ... | |
+ மேலும் | |
ரொக்க மானியம் ரூ.1.05 லட்சம் கோடி தேவை | ||
|
||
புதுடில்லி: மத்திய பெட்ரோலிய அமைச்சகம், நடப்பு நிதியாண்டிற்கு, 1,05,252 கோடி ரூபாய், ரொக்க மானியம் வழங்கும்படி, நிதியமைச்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.எண்ணெயை சந்தைப்படுத்தும் ... | |
+ மேலும் | |
வேளாண் கடன் இலக்கு எட்ட வாய்ப்பில்லை | ||
|
||
மும்பை: நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு, வலுச் சேர்க்கும் முக்கிய துறைகளுள், வேளாண் துறையும் ஒன்றாகும். நம்நாட்டில், 60 சதவீதத்திற்கும் மேற்பட்ட மக்கள், விவசாயத்தை நம்பியே உள்ளனர். ... | |
+ மேலும் | |
ச ர்வதேச உருக்கு உற்பத்தி : 13 கோடி டன்னாக அதிகரிப்பு | ||
|
||
புதுடில்லி: சென்ற அக்டோபர் மாதத்தில், சர்வதேச உருக்கு உற்பத்தி, 12.60 கோடி டன்னாக அதிகரித்துள்ளது. இது, கடந்த ஆண்டின், இதே மாதத்தில், மேற்கொள்ளப்பட்ட உற்பத்தியை (12.45 கோடி டன்) விட, 1.2 சதவீதம் ... | |
+ மேலும் | |
1 2 ... அடுத்த பக்கம் »
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |