செய்தி தொகுப்பு
ஐநாக்ஸ் தியேட்டர்களிலும் இனி பணம் எடுத்துக் கொள்ளலாம் | ||
|
||
மும்பை : பெட்ரோல் பங்க்குகளில் டெபிட் கார்டுகளை பயன்படுத்தி பணம் பெற்றுக் கொள்ளலாம் என மத்திய அரசு முதலில் அறிவித்திருந்தது. பின்னர் மக்களின் வசதிக்காக டெபிட் கார்டுகளை ... | |
+ மேலும் | |
பெட்ரோல், டீசல் வாகன விற்பனையை நிறுத்த ஜெர்மனி திட்டம் | ||
|
||
பெர்லின் : 2030 அம ஆண்டிலிருந்து பெட்ரோல் மற்றும் டீசல் வாகன விற்பனையை தடை செய்ய ஜெர்மனி அரசு திட்டமிட்டுள்ளது. அரசின் இந்த முடிற்கு ஆதரவாக அனைத்து மாகாண பிரதிநிதிகளும் ... | |
+ மேலும் | |
ஆஸ்திரேலியாவில் 2 சோலார் மின் உற்பத்தி ஆலைகளை அமைக்கும் அதானி குழுமம் | ||
|
||
சிட்னி : இந்திய தொழிலதிபர் அதானியின் எரிசக்தி நிறுவனமானது, ஆஸ்திரேலியாவில் இரண்டு சோலார் மின்னுற்பத்தி ஆலையை அமைக்கிறது. இந்தியாவின் குஜராத் மாநிலம் ஆமதாபாத்தை மையமாக கொண்டு ... |
|
+ மேலும் | |
அண்மை ஏடிஎம்.,களில் பணம் உள்ளதா என்பதை அறிய உதவும் 5 ஆப்ஸ் | ||
|
||
புதுடில்லி : ரூ.500, 1000 நோட்டுக்களை மத்திய அரசு வாபஸ் பெற்றதாக அறிவித்ததை தொடர்ந்து, மக்கள் தங்களிடம் உள்ள பழைய நோட்டுக்களை மாற்றுவதற்காக வங்கிகளுக்கு படையெடுத்தனர். இதேபோன்று புதிய ... | |
+ மேலும் | |
ரியல் எஸ்டேட் துறையில் கறுப்பு பணம் 'ஓஹோ' | ||
|
||
புதுடில்லி:'ரியல் எஸ்டேட் மற்றும் கல்வி நிறுவனங்களில்தான், கறுப்பு பணப் புழக்கம் அதிக மாக உள்ளது' என, லோக்சபா வில் அரசு தெரிவித்துள்ளது. லோக்சபாவில், நேற்று, கேள்வி நேரத்தின் ... |
|
+ மேலும் | |
Advertisement
தங்கம் விலை சவரனுக்கு ரூ.32 உயர்வு | ||
|
||
சென்னை : கடந்த 2 நாட்களாக சரிந்து வந்த வந்த தங்கம் விலை இன்று சற்று உயர்ந்து காணப்படுகிறது. தங்கம் விலை சவரனுக்கு ரூ.32 அதிகரித்துள்ளது. அதேசமயம் பார்வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை. ... | |
+ மேலும் | |
சுங்க சாவடிகளில் இனி வண்டி நிற்காது | ||
|
||
புதுடில்லி : சுங்கச் சாவடிகளை கடக்கும் வாகனங்கள், அங்கு கட்டணம் செலுத்துவதற்காக, நின்று செல்வதை தவிர்க்கும் வகையில், வாகனங்களில் நவீன கருவி பொருத்தப்பட உள்ளது. இதுபற்றிய தெளிவான ... |
|
+ மேலும் | |
விசைத்தறி துறை வளர்ச்சிக்கு இரண்டு புதிய திட்டங்கள் | ||
|
||
புதுடில்லி : ‘‘நலிவுறும் நிலையில் உள்ள, விசைத்தறி துறையை மேம்படுத்த, இரு புதிய திட்டங்கள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன,’’ என, மத்திய ஜவுளித் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, ... | |
+ மேலும் | |
‘மின்னணு கால்நடை சந்தை:’ மத்திய அரசின் புதிய திட்டம் | ||
|
||
புதுடில்லி : மத்திய வேளாண் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: மத்திய அரசு, 2022ல், விவசாயிகளின் வருவாயை இரு மடங்கு உயர்த்த திட்டமிட்டுள்ளது. அதற்கான நடவடிக்கைகளில் ஒன்றாக, ... | |
+ மேலும் | |
குடியிருப்புகள் விலை 30 சதவீதம் குறையும் | ||
|
||
புதுடில்லி : ‘செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பால், குடியிருப்புகள் விலை குறையும்’ என, ரியல் எஸ்டேட் துறையைச் சேர்ந்த, வலைதள நிறுவனமான, ‘பிராப்ஈக்விடி’ தெரிவித்து உள்ளது. அதன் ... |
|
+ மேலும் | |
Advertisement
1 2 ... அடுத்த பக்கம் »
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |