செய்தி தொகுப்பு
சென்செக்ஸ் 162 புள்ளிகள் ஏற்றத்துடன் முடிந்தது | ||
|
||
மும்பை : வாரத்தின் மூன்றாவது நாளில் ஏற்றுத்துடன் ஆரம்பித்த இந்திய பங்குசந்தைகள் ஏற்றத்துடனேயே முடிந்தன. வர்த்தகநேர முடிவின்போது மும்பை பங்குசந்தையின் சென்செக்ஸ் 162.37 புள்ளிகள் ... | |
+ மேலும் | |
கோதுமைக்கான கொள்முதல் விலையை உயர்த்தியது மத்தியஅரசு | ||
|
||
புதுடில்லி : கோதுமைக்கான கொள்முதல் விலையை ரூ.65 உயர்த்தியுள்ளது மத்தியஅரசு. பொருளாதார விவகாரம் தொடர்பான அமைச்சரவை கூட்டம் மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் தலைமையில் டில்லியில் ... | |
+ மேலும் | |
மிச்செலின் டயர் நிறுவனம் தமிழகத்தில் விஸ்தரிப்பு | ||
|
||
உலகளவில், வாகன டயர் உற்பத்தியில் முன்னணியில் உள்ள, மிச்செலின் நிறுவனம், தென் இந்தியாவில் குறிப்பாக, தமிழகத்தில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. இதை கருத்தில் கொண்டு, சென்னை மற்றும் ... | |
+ மேலும் | |
இந்தியாவில் சூப்பர் கன்வர்ட்டிபிள் கார்கள் | ||
|
||
உலகின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனங்கள் எல்லாம் இந்தியாவை நோக்கி படை எடுக்க துவங்கி விட்டது. சூப்பர் கார்களின் விற்பனை இந்தியாவில் அதிகரித்திருப்பதே இதற்கு காரணம். உலக ... | |
+ மேலும் | |
ஒட்டுரக வெள்ளைப்பூண்டு சந்தையில் விலை மலிவு | ||
|
||
ஆண்டிபட்டி: வெள்ளைப்பூண்டு விலை உயர்வால், வெளி மாநிலங்களில் இருந்து வரும், ஒட்டு ரக பூண்டு விற்பனை அதிகரித்துள்ளது. மருத்துவ குணம் கொண்ட வெள்ளைப்பூண்டுகள், கொடைக்கானல் ... | |
+ மேலும் | |
Advertisement
தங்கம் விலை சவரனுக்கு ரூ.152 குறைவு | ||
|
||
சென்னை : தங்கம் விலை தொடர்ந்து இறங்கு முகமாகவே இருக்கிறது. மாலைநேர நிலவரப்படி சவரனுக்கு ரூ.152 குறைந்துள்ளது. சென்னையில் ஒரு ஆபரண தங்கத்தின் விலை ரூ.2,862-க்கும், சவரனுக்கு ரூ.152 குறைந்து ... | |
+ மேலும் | |
இந்திய ரூபாயின் மதிப்பில் சரிவு | ||
|
||
மும்பை: அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பில் இன்று(26.12.12) சரிவு காணப்படுகிறது. காலை வர்த்தக நேர துவக்கத்தில் இந்திய ரூபாயின் மதிப்பு 6 பைசா சரிந்து ரூ.55.01 எனும் அளவில் ... | |
+ மேலும் | |
66 புள்ளிகள் உயர்வுடன் தொடங்கியது மும்பை பங்குசந்தை | ||
|
||
மும்பை : கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு பின்னர் இன்று துவங்கிய இந்திய பங்குசந்தைகள் உயர்வுடன் துவங்கி இருக்கிறது. காலை வர்த்தகநேர துவக்கத்தில் மும்பை பங்குசந்தையின் சென்செக்ஸ் 66.32 ... | |
+ மேலும் | |
பருத்தி உற்பத்தி 3.50 கோடி பொதிகளாக இருக்கும்:பரப்பளவு குறைந்துள்ள நிலையிலும் | ||
|
||
நடப்பு 2012-13ம் பருவத்தில் (அக்.,-செப்.,), நாட்டின் பருத்தி உற்பத்தி, 3.50 கோடி பொதிகளாக (ஒரு பொதி= 170 கிலோ) இருக்கும் என, இந்திய பருத்தி கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.அதேசமயம், இதற்கான தேவை, 2.65 கோடி ... |
|
+ மேலும் | |
விஸ்வரூபம் எடுக்கும் இந்திய விருந்தோம்பல் துறை | ||
|
||
புதுடில்லி:இந்தியாவிற்கு வரும், சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், விருந்தோம்பல் துறை சிறப்பாக வளர்ச்சிகண்டு வருகிறது. இதனால், உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த ... |
|
+ மேலும் | |
Advertisement
1 2 ... அடுத்த பக்கம் »
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |