செய்தி தொகுப்பு
‘இந்தியாவின் வர்த்தக சூழல் நம்பிக்கை அளிக்கிறது’ | ||
|
||
புதுடில்லி : இந்தியாவின் வர்த்தகச் சூழல் குறித்து, தொழிலதிபர்கள் பெரிதும் நம்பிக்கை கொண்டிருப்பது, ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது. இது குறித்து, ‘கிரான்ட் தார்ன்டன்’ ... |
|
+ மேலும் | |
வலைதளம் வாயிலான உணவில் சிக்கன் பிரியாணிக்கு முதலிடம் | ||
|
||
புதுடில்லி : வலைதளம் மூலம், ‘ஆர்டர்’ செய்து பெறும் உணவு வகைகளில், சிக்கன் பிரியாணி முதலிடத்தை பிடித்துள்ளது. இது குறித்து, வலைதள உணவு சேவை நிறுவனமான, ‘ஸ்விக்கி’ ... |
|
+ மேலும் | |
குடும்பங்களின், ‘டிபாசிட்’ வளர்ச்சி; தென்னிந்தியாவில் வீழ்ச்சி | ||
|
||
மும்பை : கடந்த, 2016 – 17ம் நிதியாண்டில், பண மதிப்பு நீக்க நடவடிக்கையால், நாடு முழுவதும் குடும்பங்களின், ‘டிபாசிட்’ வளர்ச்சி அதிகரித்துள்ளது. எனினும் இதில், தென்னிந்தியாவின் ... | |
+ மேலும் | |
‘இன்டர்நெட் ஆப் திங்ஸ்’ பாதுகாப்புக்கு முன்னுரிமை | ||
|
||
கோல்கட்டா : இந்தியாவில், இணையம் மூலம், சாதனங்கள் இடையிலான செயல்பாடுகளை மேற்கொள்வது அதிகரித்து வருகிறது. இது, ‘இன்டர்நெட் ஆப் திங்ஸ்’ தொழில்நுட்பம் எனப்படுகிறது. ... |
|
+ மேலும் | |
சென்செக்ஸ் 34 ஆயிரம், நிப்டி 10,500 புள்ளிகளை எட்டி புதிய சாதனை | ||
|
||
மும்பை : மூன்று நாள் விடுமுறைக்கு பின்னர் துவங்கிய இந்திய பங்குச்சந்தைகள் புதிய உச்சத்துடன் சாதனை படைத்தன. இன்றைய வர்த்தகம் துவங்கும் போது 60 புள்ளிகள் உயர்ந்து முதன்முறையாக ... |
|
+ மேலும் | |
Advertisement
தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 உயர்வு | ||
|
||
சென்னை : தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்துள்ளது. சென்னை, தங்கம் - வெள்ளி சந்தையில் இன்று(டிச., 26-ம் தேதி) மாலைநேர நிலவரப்படி, 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,765-க்கும், ... |
|
+ மேலும் | |
ரூபாயின் மதிப்பு உயர்வு : ரூ.64.02 | ||
|
||
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் ஏற்ற - இறக்கமாக இருந்த போதிலும் ரூபாயின் மதிப்பு உயர்வுடன் காணப்படுகிறது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) அந்நிய செலாவணி சந்தையில் ... |
|
+ மேலும் | |
முதன்முறையாக சென்செக்ஸ் 34 ஆயிரம் புள்ளிகளை எட்டியது | ||
|
||
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் வரலாற்றில் முதன்முறையாக சென்செக்ஸ் 34 ஆயிரம் புள்ளிகளை எட்டி சாதனை படைத்தது. மூன்று நாள் விடுமுறைக்கு பின்னர் இன்று(டிச., 26) துவங்கிய இந்திய ... |
|
+ மேலும் | |
மியூச்சுவல் பண்டு முதலீடு ரூ.6 லட்சம் கோடியாக அதிகரிப்பு | ||
|
||
புதுடில்லி : நடப்பாண்டு, மியூச்சுவல் பண்டு நிறுவனங்களில், 6 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக முதலீடு மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதன் மூலம், மியூச்சுவல் பண்டு நிறுவனங்கள் ... | |
+ மேலும் | |
‘சர்வதேச பொருளாதாரம் செழிக்க ஒரே உலகம்; ஒரே கரன்சி தேவை’ | ||
|
||
ஜெய்ப்பூர் : ‘‘சர்வதேச நாடுகளின் பொருளாதாரம் நிலையாக வளர்ச்சி காண, உலகம் முழுமைக்குமான வர்த்தகத்திற்கு, ஒரே பொதுவான கரன்சியை பயன்படுத்த வேண்டும்,’’ என, பண மதிப்பு நீக்க ... | |
+ மேலும் | |
Advertisement
1 2 ... அடுத்த பக்கம் »
|
|
Advertisement
|
|
Advertisement
|
|
Advertisement
| |
| |
| |
![]() |
|
|
|