பருத்தி நூலிழை ஏற்றுமதி 100 கோடி கிலோவை எட்டும் | ||
|
||
நடப்பு 2012-13ம் நிதியாண்டில், நாட்டின் பருத்தி நூலிழை ஏற்றுமதி, முன் எப்போதும் இல்லாத வகையில், 100 கோடி கிலோவை எட்டி சாதனை படைக்கும் என, ஜவுளி ஆணையர் பீ.ஜோஷி தெரிவித்தார்.சர்வதேச அளவில் ... |
|
+ மேலும் | |
கோதுமை கொள்முதல் 4.20 கோடி டன்னாக உயரும் | ||
|
||
புதுடில்லி:இந்திய உணவுக் கழகம், வரும் 2013-14ம் ஆண்டின் சந்தைப்படுத்தும் பருவத்தில், 4.20 கோடி டன் கோதுமையை கொள்முதல் செய்யும் என, மதிப்பிடப் பட்டுள்ளது. மானிய விலை:பொதுத் துறையை ... |
|
+ மேலும் | |
நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பு ரூ.3,190 கோடி சரிவு | ||
|
||
மும்பை:நாட்டின், அன்னியச் செலாவணி கையிருப்பு, சென்ற 18ம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில், 58 கோடி டாலர் (3,190 கோடி ரூபாய்) குறைந்து, 29,567 கோடி டாலராக (16.24 லட்சம் கோடி ரூபாய்) ... |
|
+ மேலும் | |
மத்திய அரசின் உர மானியம் ரூ.1 லட்சம் கோடியை தாண்டும் | ||
|
||
புதுடில்லி:நடப்பு 2012-13ம் நிதியாண்டில், மத்திய அரசின், உர மானியம், 1 லட்சம் கோடி ரூபாயை தாண்டும் என, எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அரசு, வேளாண் உற்பத்தியை அதிகரிக்கும் வகையிலும், ... |
|
+ மேலும் | |
இந்தியாவின் பொது கடன்ரூ.40 லட்சம் கோடி | ||
|
||
புதுடில்லி:நடப்பு நிதியாண்டின், அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான, மூன்றாவது காலாண்டில், மத்திய அரசின் பொது கடன், 40.48 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்து உள்ளது. இது, செப்டம்பர் மாதத்துடன் ... |
|
+ மேலும் | |
1
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |